Saturday, January 29, 2011

தமிழக மீனவர்களைக் காக்க இந்திய அரசிடம் முறையீடு

அன்புடையீர்,

தமிழ்நாட்டு மீனவர்கள் உயிரோடு இரக்கமற்று விளையாடும் இலங்கைக் கடற்படையினரைத் தடுத்து நிறுத்தக் கோரி நம் பிரதமருக்கு விடுக்கும் மனு இது:

http://www.petitiononline.com/mod_perl/signed.cgi?TNfisher

மனசாட்சி உள்ள எவருக்கும் இதன் கருத்து நியாயமாகவே படும் என்று நம்புகிறேன்.

நம் மீனவச் சகோதரர்களின் உயிர் காக்க மனுவில் உங்கள் கையொப்பத்தைப் பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன். நான் பதிவு செய்து விட்டேன்.

மிக்க நன்றி,
தீபா

1 comment:

ponraj said...

அருமையான பதிவு!!!
மீனவ சமுதாயத்தை காப்போம்!!!