Friday, January 22, 2010

ஜீவ ஊற்று

பிள்ளைப்பிராயத்தில் வந்ததை
மழலையின் கவிதை எனக்கொண்டேன்
பருவத்தில் வந்ததெல்லாம்
வயது செய்த ஜாலங்கள் என்றேன்
முதிர்ந்தும் தெளிந்தும் வந்ததை உறவாக்கி
உதிரத்துடன் கலந்து கொண்டேன்
இன்னும் இன்னும் என்னுள்...
நட்பென்றும், பிரியமென்றும், தாய்மையென்றும்
புதிது புதிதாய்ப் பூத்துக்கொண்டு தானிருக்கிறது... காதல்

14 comments:

sathishsangkavi.blogspot.com said...

//பருவத்தில் வந்ததெல்லாம்
வயது செய்த ஜாலங்கள் என்றேன்//

இது உண்மை...

உங்கள் அழைப்பை ஏற்று எனது பதிவில் சாலையோரம் தொடர் எழுதிட்டங்க...

மாதவராஜ் said...

ரசித்தேன்.....

அம்பிகா said...

\\நட்பென்றும், பிரியமென்றும், தாய்மையென்றும்
புதிது புதிதாய்ப் பூத்துக்கொண்டு தானிருக்கிறது... காதல் \\
நல்லா இருக்கு தீபா.

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு....ரொம்ப பதுங்கறமாதிரி தெரியுதே..:-)

Deepa said...

நன்றி சங்கவி!

நன்றி அங்கிள்!

நன்றி அம்பிகா அக்கா!

நன்றி முல்லை!
அம்மா தாயே, மொக்கை பதிவுக்குள்ள என்னம்மா பிட்டு தேடற?

Dr.Rudhran said...

interesting,"இன்னும் இன்னும்".
keep exploring in your writing.

Deepa said...

நன்றி டாக்டர்!
:-)

andal said...

realy very nice

andal said...
This comment has been removed by the author.
Radhakrishnan said...

காதல் பற்றிய அழகான சிந்தனை.

பா.ராஜாராம் said...

கவிதையான பகிரல் அல்லது பகிரல் கவிதை.

:-)

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு....ரொம்ப பதுங்கறமாதிரி தெரியுதே..:-)

:-))

venkat said...

அருமை

அமுதா said...

/*இன்னும் இன்னும் என்னுள்...
நட்பென்றும், பிரியமென்றும், தாய்மையென்றும்
புதிது புதிதாய்ப் பூத்துக்கொண்டு தானிருக்கிறது... காதல்*/
அருமை

அமிர்தவர்ஷினி அம்மா said...

நட்பென்றும், பிரியமென்றும், தாய்மையென்றும்
புதிது புதிதாய்ப் பூத்துக்கொண்டு தானிருக்கிறது... காதல்

அழகான வரிகள்.