Tuesday, November 24, 2009

வலி!




”எனக்குக் கண்வலி… என் கண்களைப் பார்க்காதே”
”பார்ப்பேன்! உன் வலி எனக்கும் வரட்டும்.”
சிவந்து வீங்கிய கண்ணில் அப்போது
நீரை விட அதிகமாய்க் காதல் வழிந்ததால்...
பார்க்க முடியவில்லை!

14 comments:

நேசமித்ரன் said...

காதலை குறுகத் தரித்த குரல்
வலியின் வழி

பா.ராஜாராம் said...

romantic!

ராமலக்ஷ்மி said...

வலிக்காத வலி. நல்லாயிருக்குங்க!

அமுதா said...

காதலால் சுகமான கண்வலி?

லெமூரியன்... said...

பள்ளி நாட்களில் நாங்க கூட இப்டிதான் கண் வலி பரிமாறிக்குவோம்...!
பள்ளிக்கு மட்டம் போடத்தான்..!
:-) :-) :-)

சுந்தரா said...

கண்வலின்னா பார்க்கலாம்...காதல்ன்னா பார்க்கக்கூடாதா???

வெட்கமாக்கும் :)

கவிதை அழகாயிருக்கிறது தீபா :)

சந்தனமுல்லை said...

:-))

அழகா இருக்கு..சிறு முயற்சி!!

காமராஜ் said...

நல்லா இருக்கு ஔமை தீபா.

பூங்குன்றன்.வே said...

எளிமை; இனிமை; அருமை;

Tamil Home Recipes said...

மிக்க நன்று

thiyaa said...

ரசித்துப் படித்தேன்

மணிகண்டன் said...

கவிதை, கொடுமை

உங்க லேபில் உண்மை :)- திட்டாதீங்க !

கணேஷ் said...

:) Love

:( Pain

Deepa said...

நன்றி ராஜாராம்!

நன்றி லெமூரியன்!

நன்றி நேசமித்ரன்!

நன்றி அமுதா!

நன்றி ராமலக்ஷ்மி!

சுந்தரா!
தங்கள் முதல் வருகைக்கும் ரசித்துச் சிரிக்க வைத்த பின்னூட்டத்துக்கும் நன்றி! :))

நன்றி முல்லை!

நன்றி காமராஜ் அங்கிள்!

நன்றி பூங்குன்றன்!

நன்றி Tamil Home Recipes!

நன்றி தியாவின் பேனா!

நன்றி மணிகண்டன்!
நீங்க தான் உண்மையைச் சொல்லி இருக்கீங்க! :-)

நன்றி கணேஷ்!