Sunday, August 30, 2009

வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

அந்தக் காணொளியை மீண்டும் காணும் சக்தி எனக்கில்லை.
அதை இங்கே பதிவிட இதயம் பதறுகிறது.
மனிதர்கள் இனமும் டினோசர் இனம் போல் அழிந்து விடும் நாள் வராதா என்றே எண்ணத் தோன்றுகிறது மனித உடல் கொண்ட இந்தப் பிசாசுகளின் செயலைக் கண்டால்.
ஈழத்தைப் பற்றி எதையும் எழுதும் தகுதியும் துணிச்சலும் எனக்கில்லை என்றே கருதுகிறேன்.
ஆனால் கதிர் அவர்களின் பதிவில் இருந்த வேண்டுகோளின் நியாயம் மனதைச் சுடுகிறது. அதனால்....

3 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நன்றி தீபா மேடம்!

ஈழத்தைப் பற்றி எழுதுவதற்கு தமிழன் என்ற தகுதி கூட தேவை இல்லை என்று நினைக்கிறேன். மனிதனாக இருந்தால் போதும்.

தமிழன் பெயரைச் சொல்லி பிழைத்துக் கொண்டிருப்பவர்கள், ஈழ அவலத்தை இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள்,

இருட்டடிப்பு இனப்படுகொலையை விட கொடூரமானது.

தவரான பரப்புரையை விட இருட்டடிப்பு பல மடங்கு கொடியது.

ஈரோடு கதிர் said...

நன்றி தீபா

க.பாலாசி said...

நன்றி தீபா அவர்களே...பதிவர்கள் அனைவரும் இந்த குரலை மீண்டும் மீண்டும் ஒலிக்கச்செய்ய வேண்டும் என்ற நோக்கில் தங்களின் இந்த பதிவும் ஒரு குரலாய் ஒலிக்கட்டும்..