Saturday, October 24, 2009

அன்பைப் பகிர ஒரு வாய்ப்பு...

அளித்த முல்லைக்கு மனமார்ந்த நன்றிகள்.














Scrumptious blog விருதை இவர் எனக்குத் தந்து சில நாட்களாகின்றன. முன்னம் ஒரு முறை சுவாரசிய வலைப்பதிவு விருது தந்த போது அதைப் பதிவிடவும் பகிரவும் வாய்ப்பு அமையவில்லை. அதற்கும் சேர்த்துப் பன்மடங்கு உவகையுடன் இந்த விருதை இப்போது நான் கொடுக்க விரும்புவது:

நேசமித்ரன் - நேசமும் நேட்டிவிட்டியும் நீங்காமல் நிறைந்திருக்கும் கவிதைகளுக்காக!

அய்யனார் - எழுத்தில் வெளிப்படும் அறச்சீற்றத்துக்காக!

ஆசிப்மீரான் - வாஞ்சையான நெல்லை மொழியில் இவர் எழுதும் எதற்காகவும்!

அமிர்தவர்ஷினி அம்மா - அமித்துவுக்கு மட்டுமல்ல தனது கதை மாந்தர்களுக்கும் காட்டும் தாயன்புக்காகவும், படிப்பவர் மனதோடு சட்டென்று நெருங்கி வசியப்படுத்தும் எழுத்து வன்மைக்காகவும்!

செந்தில்வேலன் - ”பயனில சொல்லாமை” என்பதற்கு ஏற்ப, அனைவருக்கும் பயனுள்ள சிறந்த பல தகவல்களுடன் ஒவ்வொரு பதிவையும் எழுதும் பாங்குக்காக

காமராஜ் - சமூக சிந்தனை மிளிரும் மிகச்சில சிறந்த பதிவுகளுள் முக்கியமான ”அடர்கருப்பு” க் காக

அன்பு வாழ்த்துக்கள் அனைவருக்கும்!
:)

14 comments:

ஈரோடு கதிர் said...

அருமையான நேரமும் கூட..
வாழ்த்துகள்
செந்தில்
காமராஜ்

அமித்து அம்மா
நேசமித்ரன்
அய்யனார்
ஆசிம்மீரான்

காமராஜ் said...

அன்புக்கு நன்றி தீபா.
அது இருக்கட்டும் பதிவு எங்கே ?

பா.ராஜாராம் said...

வாழ்த்துக்கள் தீபா,உங்களுக்கும் நண்பர்களுக்கும்!

நிகழ்காலத்தில்... said...

தாங்கள் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்



செந்தில்
காமராஜ்
அமித்து அம்மா
நேசமித்ரன்
அய்யனார்
ஆசிம்மீரான்

விருது பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..!!!

October 24, 2009 6:34

அன்புடன் அருணா said...

"அன்பைப் பகிர ஒரு வாய்ப்பு..."...அருமையான தலைப்பு!

Ayyanar Viswanath said...

நன்றி தீபா

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அன்பிற்கு நன்றி தீபா!!

இது போன்ற விருதுகளால், மேலும் தரமான பதிவுகளை எழுத வேண்டுமென்ற எண்ணம் ஓங்குகிறது.

விருது பெற்ற அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

மாதவராஜ் said...

விருது கொடுத்த உனக்கு பாராட்டுக்கள்.
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தலைப்பு அற்புதம். அழகு.

Anonymous said...

விருது பெற்றவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்கள் அன்பை எனக்கு பகிர்ந்தளித்தமைக்கு மிக்க நன்றி தீபா.

சந்தனமுல்லை said...

:-) அன்பை பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!!

நேசமித்ரன் said...

மிக்க நன்றி சகோதரி உங்களின் விருதுக்கு
இடுகையின் தலைப்பு பேரழகு

ஒவ்வொரு பதிவருக்கும் தாங்கள் அளித்திருக்கும் விளக்கம் உங்களின் வாசிப்பின் ஆழத்தை உங்களின் தேர்வுகளை சொல்வதாக இருக்கிறது

வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

நேசமித்ரன் said...

மிக்க நன்றி சகோதரி உங்களின் விருதுக்கு
இடுகையின் தலைப்பு பேரழகு

ஒவ்வொரு பதிவருக்கும் தாங்கள் அளித்திருக்கும் விளக்கம் உங்களின் வாசிப்பின் ஆழத்தை உங்களின் தேர்வுகளை சொல்வதாக இருக்கிறது

வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

அமுதா said...

vaalthukkal ungalukkum, virudhu petravarhalukkum