tag:blogger.com,1999:blog-2361206054953603810.post4608205309444308604..comments2023-10-29T06:49:06.556-07:00Comments on சிதறல்கள்: ஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு!Deepahttp://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-54848802210248769482009-09-17T12:40:00.889-07:002009-09-17T12:40:00.889-07:00மிக இயல்பான பகிர்வு. இந்தப் பதிவின் வழியாக உங்களைப...மிக இயல்பான பகிர்வு. இந்தப் பதிவின் வழியாக உங்களைப் புரிந்துகொள்ளமுடிகிறது. நிறைய எழுதுங்கள் தீபா... உங்களுக்கானது இந்தக் காலம். வெற்றிகொள்ளப்படவே காத்திருக்கிறது உலகம். குழந்தை வளர்ப்புடன் உங்களையும் கவனித்துக்கொள்வது சந்தோசமாக இருக்கிறது. சுயம் என்பதை எந்த நிலையிலும் தொலைக்காதிருப்பது மட்டுமே எங்களைப் போன்ற பெண்களின் இருப்பினைப் பலப்படுத்தும்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-77595411502921408762009-09-11T03:11:33.383-07:002009-09-11T03:11:33.383-07:00அன்புக்கு நன்றி தீபா.
இன்று அதிகாலை தான் வந்தேன்.
...அன்புக்கு நன்றி தீபா.<br />இன்று அதிகாலை தான் வந்தேன்.<br />தொடர் பதிவுக்கு அழைத்ததற்கு மீண்டும்<br />நன்றி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-13109875922767274412009-09-09T23:44:09.996-07:002009-09-09T23:44:09.996-07:00அழைப்புக்கு நன்றி. விரைவில் பதிவிட முயற்சிக்கிறேன்...அழைப்புக்கு நன்றி. விரைவில் பதிவிட முயற்சிக்கிறேன்...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-19759184352391447982009-09-09T23:43:41.590-07:002009-09-09T23:43:41.590-07:00மிகத் தெளிவாக அழகாக கூறியுள்ளீர்கள். எனக்கு உங்கள்...மிகத் தெளிவாக அழகாக கூறியுள்ளீர்கள். எனக்கு உங்கள் எழுத்து நடை, கருத்து மிகவும் பிடிக்கும். "சிதறல்கள்" என்ற பெயரும் மிகவும் ஈர்த்தது. மேலும் பல நல்ல இடுகைகளை வழங்க வாழ்த்துக்கள்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-23121542604069415562009-09-09T07:28:16.660-07:002009-09-09T07:28:16.660-07:00அழைப்பிற்கு நன்றி தீபாஅழைப்பிற்கு நன்றி தீபாAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-77780058786402877712009-09-09T00:45:23.758-07:002009-09-09T00:45:23.758-07:00நன்றி அமித்து அம்மா!
ஆமாம், மொழிபெயர்ப்புக்கு மென...நன்றி அமித்து அம்மா!<br /><br />ஆமாம், மொழிபெயர்ப்புக்கு மெனக்கெட்டு நேரம் ஒதுக்கித் தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.<br /><br />உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-28527603614771758822009-09-08T23:33:25.384-07:002009-09-08T23:33:25.384-07:00குருட்டு யோசனையுடன் ஏதாவது வேலை செய்து கொண்டிருக்க...குருட்டு யோசனையுடன் ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போது (குறிப்பாகப் பாத்திரங்கள் துலக்கும் போது!) ஏதாவது தோன்றும். <br /><br />ரொம்ப எளிமையா சொல்லியிருக்கீங்க, ஆனா நீங்க எவ்வளவு அருமையா மொழிபெயர்த்து எழுதறீங்க. <br /><br />அவற்றில் எல்லாம் நானும் நேஹாவைக் காண்பதால் நேஹாவைப் பற்றி தனியாக நான் அதிகம் எழுதியதில்லை.<br />!! :))) <br /><br />அழைப்புக்கு நன்றிஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-38416201216087929052009-09-08T12:36:06.196-07:002009-09-08T12:36:06.196-07:00உங்களைப் பத்தி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சிஉங்களைப் பத்தி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சிStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-67470660027974421652009-09-08T11:59:45.996-07:002009-09-08T11:59:45.996-07:00நல்ல பகிர்வுங்க...
//ஏதாவது எழுதலாம் என்று ’உட்கா...நல்ல பகிர்வுங்க...<br /><br />//ஏதாவது எழுதலாம் என்று ’உட்கார்ந்து யோசித்தால்’ ஒன்றுமே தோன்றாது. யாருடனாவது பேசிக் கொண்டிருக்கும் போது, குருட்டு யோசனையுடன் ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போது (குறிப்பாகப் பாத்திரங்கள் துலக்கும் போது!) ஏதாவது தோன்றும். அதையொட்டி இதைப் பதிவு எழுதலாமே என்றும் தோன்றும். //<br /><br />இது எல்லாருக்கும் தோணுற உண்மையும் கூட......ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-20713970993778087492009-09-08T11:44:57.086-07:002009-09-08T11:44:57.086-07:00மிக்க நன்றி முல்லை!
உங்கள் பதிவுகளில் பல சும்மாவே...மிக்க நன்றி முல்லை!<br /><br />உங்கள் பதிவுகளில் பல சும்மாவே தொடர்பதிவு எழுதும் அளவுக்கு என்னை inspire செய்யும். நீங்களாக இதற்கு அழைத்தது கூடுதல் மகிழ்ச்சி.<br /><br />அப்புறம், உங்கள் பாணியில் அழகான பெயர் மாற்றம். பதிவர்களுக்குப் பொருத்தம் தான். :-)Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-18423428502660489432009-09-08T09:26:57.683-07:002009-09-08T09:26:57.683-07:00தீபா, தெளிவாக அழகாக ஓடுகிறது ஆறு, தங்குதடையில்லாமல...தீபா, தெளிவாக அழகாக ஓடுகிறது ஆறு, தங்குதடையில்லாமல்! ஒன்றரை வயதுக்குழந்தையை வைத்துக்கொண்டு இவ்வளவு எழுதுவது சாதாரணம் கிடையாது!! எனது பழைய இடுகைகளின் கணக்கை நினைத்துக் கொள்கிறேன்...ஹிஹி!!தங்களது தளராத முயற்சியும், திடமும் வியக்க வைக்கிறது! you are rocking!! தொடர்ந்து எழுதுங்கள்!! <br /><br />‘பதிவெழுத வந்த கதை' தான் இந்தத் தொடர் விளையாட்டின் தலைப்பு! வித்தியாசமாக இருக்கட்டுமேயென்று அதை 'ஆறு தன் வரலாறு கூறுதல்' என்று மாற்றினேன்! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-12262318947294217932009-09-08T09:24:05.409-07:002009-09-08T09:24:05.409-07:00நன்றி நாஞ்சில் நாதம்!
சிரிப்பான் போட்டால் தான் நீ...நன்றி நாஞ்சில் நாதம்!<br />சிரிப்பான் போட்டால் தான் நீங்கள் என்று நம்புவோம். :-) உங்களுக்கு அடையாள எண்ணே தேவையில்லை.<br /><br />நன்றி கதிர்!<br /><br />//இஃகிஃகி// நல்ல சிரிப்பு!<br /><br />வாருங்கள் நேசமித்ரன்!<br />ஊக்கத்துக்கு மிக்க நன்றி<br /><br />ரொம்ப நன்றி இராதாகிருஷ்ணன்!<br />பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லி இருக்கிறீர்கள்! :)<br /><br />நன்றி பாலாஜி!<br /><br />நன்றி செந்தில்வேலன்!<br /><br />நன்றி நான் ஆதவன்!<br /><br />நன்றி அங்கிள்!<br /><br />//எல்லா ஆறுகளும், வலையுலகம் என்னும் கடலில் கலப்பதாலா..!//<br />அப்படித்தான் இருக்க வேண்டும்! :)Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-57157034501742040922009-09-08T08:35:16.925-07:002009-09-08T08:35:16.925-07:00சுருக்கமான வரலாறு...! ஆனால் தெளிவாக இருக்கிறது. வா...சுருக்கமான வரலாறு...! ஆனால் தெளிவாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.<br /><br />கைக்குழந்தையை வைத்துக்கொண்டு உன்னால் இவ்வளவு எழுத முடிவது எனக்கு பிரமிப்பாய் இருக்கிறது. இந்தக் காலங்கள் அற்புதமான அனுபவங்களாய் உனக்குள் ஓடிக்கொண்டு இருக்கும். அது வெளிப்படும்போது இன்னும் சிறப்பான எழுத்துக்கள் உன்னிடமிருந்து வெளிவரும்.<br /><br />சரி... அதென்ன ஆறு தன் வரலாறு கூறுதல்...! எல்லா ஆறுகளும், வலையுலகம் என்னும் கடலில் கலப்பதாலா..!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-27517900939686183652009-09-08T08:29:36.218-07:002009-09-08T08:29:36.218-07:00அனுபவத்தை பகிர்ந்த விதம் நன்றாக இருக்கிறது :)அனுபவத்தை பகிர்ந்த விதம் நன்றாக இருக்கிறது :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-63946106797157285222009-09-08T07:35:59.898-07:002009-09-08T07:35:59.898-07:00நல்ல பகிர்வு தீபா. தயக்கமில்லாமல் எழுத முடிகிறது எ...நல்ல பகிர்வு தீபா. தயக்கமில்லாமல் எழுத முடிகிறது என்பது பதிவெழுவதன் நன்மையே. பதிவிற்கான கரு பெரும்பாலும் ஏதாவது செய்து கொண்டிருக்கும் பொழுது தோன்றுவது வேடிக்கையானதே :-)ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-86354046587273373102009-09-08T07:34:22.029-07:002009-09-08T07:34:22.029-07:00அழகான ஒரு அனுபவப்பதிவு...
கிட்டத்தட்ட எல்லோருமே ஏ...அழகான ஒரு அனுபவப்பதிவு...<br /><br />கிட்டத்தட்ட எல்லோருமே ஏதாவதொரு தூண்டுகோலினால்தான் எழுதவே ஆரம்பிக்கிறோம்...உங்களது எழுத்துப்பயணமும் அதுபோலவே அமைந்துள்ளது...<br /><br />நிறைய எழுதுங்கள்...வாழ்த்துக்கள்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-45528875067619252782009-09-08T06:29:52.607-07:002009-09-08T06:29:52.607-07:00எழுத்து வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்த விதம் மிகவ...எழுத்து வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்த விதம் மிகவும் அருமை. <br /><br />மிகவும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள். <br /><br />இந்த வரலாறு ஒரு மாபெரும் காவியங்களாக உருவாகட்டும். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-61744670896799906772009-09-08T04:35:19.162-07:002009-09-08T04:35:19.162-07:00நல்ல பகிர்வு தீபா...! நல்ல முன்னேற்றம் என்றும் கூ...நல்ல பகிர்வு தீபா...! நல்ல முன்னேற்றம் என்றும் கூட தோன்றுகிறது துவக்க கால எழுத்துக்களை வாசிக்கும்போது...நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-34180455441955607612009-09-08T04:26:05.440-07:002009-09-08T04:26:05.440-07:00புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்ப...புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்<br />தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்<br />http://www.ulavu.com<br />(ஓட்டுபட்டை வசதிஉடன் )<br />உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….<br /><br />இவண்<br />உலவு.காம்உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)https://www.blogger.com/profile/10952226066336346436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-30463077131304691182009-09-08T03:52:21.135-07:002009-09-08T03:52:21.135-07:00குருட்டு யோசனையுடன் வேலை = பாத்திரங்கள் துலக்கும் ...குருட்டு யோசனையுடன் வேலை = பாத்திரங்கள் துலக்கும் போது..<br /><br />இஃகிஃகி<br /><br /><br />//கூச்சம், தயக்கம் எதுவும் இல்லாமல் எதையாவது எழுதலாம் என்ற ஊக்கத்தைக் கொடுத்தது,//<br /><br />சரியாகச் சொன்னீர்கள்<br /><br />வாழ்த்துகள் தீபாஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-83643909329275053522009-09-08T03:33:46.268-07:002009-09-08T03:33:46.268-07:00இந்த தலைப்பு நல்லாயிருக்கு. சின்ன வயசுல ஆறு தென் வ...இந்த தலைப்பு நல்லாயிருக்கு. சின்ன வயசுல ஆறு தென் வரலாறு கூறுவது மாதிரி ஒரு கட்டுரை எழுதின ஞாபகம். :)<br />:)<br />:)<br />:)<br />:)<br />:)<br />:)<br />:)<br />:)நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.com