tag:blogger.com,1999:blog-2361206054953603810.comments2023-10-29T06:49:06.556-07:00சிதறல்கள்Deepahttp://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comBlogger3814125tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-87720098457707042512013-12-13T05:48:34.344-08:002013-12-13T05:48:34.344-08:00அருமை.அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-31562258162346552152013-12-05T11:45:06.637-08:002013-12-05T11:45:06.637-08:00அருமையானதொரு கட்டுரை...அருமையானதொரு கட்டுரை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-39989131225157436232013-12-04T23:50:05.641-08:002013-12-04T23:50:05.641-08:00//கண்மூடித்தனமாக மேற்குலக நாகரிகங்களைத் தழுவும் மு...//கண்மூடித்தனமாக மேற்குலக நாகரிகங்களைத் தழுவும் முயற்சியில், அதன் ஆண் முதலாளித்துவத்தையும் உடல் மற்றும் பாலியல் சுதந்திரத்தை மட்டுமே குறிக்கோளான அதன் பெண்ணியச் சிந்தனைகளையும் சேர்த்துத் தழுவி, சிதைந்து போனதொரு கலாசாரத்தைத் துப்பி இருக்கிறது; இதில் பெண்கள் வெறும் போகப் பொருட்களாக மாறிப் போனது மட்டுமன்றி தாங்கள் விரும்பி போராடிய சுதந்திரம் தங்களுக்குக் கிடைத்து விட்டதாக நம்பவும் ஆளாகி<br />இருக்கிறார்கள்./<br /><br />நல்ல மொழியாக்கம். அருமையான கருத்துகள். இவை பெருவாரியான பெண்களையும் போய்ச் சேர வேண்டும். உண்மையில் பெண்கள் தங்களுக்கு சுதந்திரம் என்ன, எது என்பதையே அறியாதவர்களாக இருக்கின்றனர். :((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-77167663025087514112013-12-04T21:08:18.139-08:002013-12-04T21:08:18.139-08:00அருமையான கட்டுரை. மிக அருமையான தமிழாக்கம்.
//கண்...அருமையான கட்டுரை. மிக அருமையான தமிழாக்கம். <br /><br />//கண்மூடித்தனமாக மேற்குலக நாகரிகங்களைத் தழுவும் முயற்சியில், அதன் ஆண் முதலாளித்துவத்தையும் உடல் மற்றும் பாலியல் சுதந்திரத்தை மட்டுமே குறிக்கோளான அதன் பெண்ணியச் சிந்தனைகளையும் சேர்த்துத் தழுவி, சிதைந்து போனதொரு கலாசாரத்தைத் துப்பி இருக்கிறது; இதில் பெண்கள் வெறும் போகப் பொருட்களாக மாறிப் போனது மட்டுமன்றி தாங்கள் விரும்பி போராடிய சுதந்திரம் தங்களுக்குக் கிடைத்து விட்டதாக நம்பவும் ஆளாகி<br />இருக்கிறார்கள். //<br /><br />//....மேற்குலகில் ஆனது போல் பெண்களுக்கு இன்னொரு சிறையாகத் தான் முடியும். - அது இன்னும் ஆபத்தான சிறை, ஏனெனில் அங்கு பெண்கள் தாங்கள் சுதந்திரம் அடைந்து விட்டதாக நம்பிக் கொண்டிருப்பார்கள்.//<br /><br />மிக உண்மை.<br /><br />//அழகான இளம் பெண்களை’ நிறுவனங்கள் இவ்வாறு பயன்படுத்திக் கொள்வது எங்கேயும் நடப்பது தான்.//<br /><br />எப்பேர்ப்பட்ட நிறுவனமானாலும், அங்கு வரவேற்பாளராகவும், தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பவரும் ஒரு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்பதும் கார்ப்போரேட் உலகின் விதி!! வரவேற்பாளர் பதவி இல்லாத பட்சத்தில், அங்குள்ள ஒரு பெண் பணியாளர் - உயர்பதவியில் இருந்தாலும்கூட - இந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-25401660408170058162013-12-04T07:58:30.078-08:002013-12-04T07:58:30.078-08:00அற்புதமான கட்டுரை.அற்புதமான கட்டுரை.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-75179520354598648402013-11-04T02:45:12.174-08:002013-11-04T02:45:12.174-08:00விஜய் சேதுபதி - வித்தியாசமான நடிப்பிற்கு பாராட்டுக...விஜய் சேதுபதி - வித்தியாசமான நடிப்பிற்கு பாராட்டுக்கள்... தொடர வேண்டியது முக்கியம்...<br />திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-37698871469267337902013-10-05T20:34:19.041-07:002013-10-05T20:34:19.041-07:00very very very veryvery
good story ,very very very veryvery<br /> good story ,Anonymoushttps://www.blogger.com/profile/16749344492517808470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-76652430760842270012013-09-06T15:14:01.750-07:002013-09-06T15:14:01.750-07:00மிக முக்கியமான முயற்சி இது
மேலும் தொடர வாழ்த்துக்க...மிக முக்கியமான முயற்சி இது<br />மேலும் தொடர வாழ்த்துக்கள் babuhttps://www.blogger.com/profile/12846298843017363238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-43357682630916014472013-01-18T16:13:39.043-08:002013-01-18T16:13:39.043-08:00மாணவப் பருவத்தி்ல் மதுரை நகரம் முழுவதையும் சைக்கிள...மாணவப் பருவத்தி்ல் மதுரை நகரம் முழுவதையும் சைக்கிளிலேயே சுற்றி வந்த ஆனந்தமான தினங்களுக்கு என்னை மீண்டும் செல்ல வைத்து விட்டீர்கள் தீபா. இன்று வாகனத்தில் போய் வந்தாலும் மனது அன்றைய தினத்தை எண்ணுகையில் பூப் பூத்து வஸந்தமாகி விடுகிறது. ரொம்ப நன்றிங்க!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-74212833235632462302013-01-17T20:19:45.563-08:002013-01-17T20:19:45.563-08:00 பால்ய கால நினைவுகளை
திரும்ப பெற வைக்கும் பதிவு ... பால்ய கால நினைவுகளை <br />திரும்ப பெற வைக்கும் பதிவு அருமை அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-30536831158768607272013-01-02T19:12:39.718-08:002013-01-02T19:12:39.718-08:00சினிமாவில் நிகழும் கொடுமைகளைச் சித்தரிக்காமல் இருந...சினிமாவில் நிகழும் கொடுமைகளைச் சித்தரிக்காமல் இருந்தாலே கால் பகுதி மக்களினம் திருந்தும்.<br />நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-68395005032557823732012-12-31T00:01:11.523-08:002012-12-31T00:01:11.523-08:00இவர்கள் பெண்களை திரைகளில் கவர்ச்சிப் பதுமைகளாகச் ச...இவர்கள் பெண்களை திரைகளில் கவர்ச்சிப் பதுமைகளாகச் சித்தரிக்காமல் இருந்தாலே போதும். அதுவே பெண்ணினத்திற்கு ஆற்றும் பெருந்தொண்டு.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-56252450674833249452012-12-14T18:51:25.523-08:002012-12-14T18:51:25.523-08:00மனம் கவர்ந்த பதிவுமனம் கவர்ந்த பதிவுDino LAhttps://www.blogger.com/profile/01970020242260945946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-44191688415007283002012-12-11T15:05:10.637-08:002012-12-11T15:05:10.637-08:00
யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே...<br />யார்க்கும் குடியல்லேன் யானென்ப<br /><br />தோர்ந்தனன் மாயையே ! - உன்றன்<br /><br />போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்<br /><br />உன்னை - மாயையே !//<br /><br />மெய் சிலிர்க்க வைக்கும் வைர வரிகள்<br />பாரதியின் இது வரை நான் படித்திராத பாடல்படித்து மகிழ்ந்தேன்<br />பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-11657703754029307972012-12-11T15:01:05.020-08:002012-12-11T15:01:05.020-08:00 மகா கவியின் பிறந்த நாள்
சிறப்புக் கவிதை மிக மிக ... மகா கவியின் பிறந்த நாள்<br />சிறப்புக் கவிதை மிக மிக அருமை<br /> மனம் கவர்ந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-6746369583208524142012-12-10T01:45:13.199-08:002012-12-10T01:45:13.199-08:00கருத்தாளமுள்ள வரிகள் பகிர்வுக்கு நன்றி கருத்தாளமுள்ள வரிகள் பகிர்வுக்கு நன்றி சிந்தையின் சிதறல்கள்https://www.blogger.com/profile/15181257585367236992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-50913025828330237632012-12-04T21:05:34.731-08:002012-12-04T21:05:34.731-08:00மிக்க நன்றி தனபாலன்!மிக்க நன்றி தனபாலன்!Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-84843899845102541842012-12-01T18:20:43.921-08:002012-12-01T18:20:43.921-08:00வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்பட...வணக்கம்...<br /><br />உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_2.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-52845313440685454982012-11-07T07:31:27.366-08:002012-11-07T07:31:27.366-08:00அருமைஅருமைDino LAhttps://www.blogger.com/profile/01970020242260945946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-81114770724786814762012-07-26T07:03:23.077-07:002012-07-26T07:03:23.077-07:00சொல்ல மறந்துவிட்டேன்:
இப்போ நமக்குத் தெரியவில்லை எ...சொல்ல மறந்துவிட்டேன்:<br />இப்போ நமக்குத் தெரியவில்லை என்று அவர்கள் சொல்லும்போது ரசிக்கும் அதே நாம்(ன்), பின்னர் “உனக்கு ஒண்ணும் தெரியாதும்மா” என்று அதே பிள்ளை டீனேஜில் சொல்லும்போது கோபம் வருகிறது!! :-)))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-38382508561227697222012-07-25T17:22:00.979-07:002012-07-25T17:22:00.979-07:00arumai.arumai.Mayahttps://www.blogger.com/profile/18248846320049250087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-56916542283045451422012-07-23T07:57:19.310-07:002012-07-23T07:57:19.310-07:00இப்பவேவா??? இன்னும் டேபில்ஸ், க்ராமர், லிடெரேச்சர்...இப்பவேவா??? இன்னும் டேபில்ஸ், க்ராமர், லிடெரேச்சர்னு நிறைய கற்றுத் தருவாங்களே நேஹாவும் ஷைலுவும்!!!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-46732797795479249822012-07-23T01:30:38.982-07:002012-07-23T01:30:38.982-07:00So sweet!!
சின்னவ மேடத்துக்கு அதுக்குள்ள ஒண்ணரை வ...So sweet!!<br /><br />சின்னவ மேடத்துக்கு அதுக்குள்ள ஒண்ணரை வயசாகிடுச்சா!! இப்பத்தான் பிறந்ததுன்னு பதிவு பாத்த ஞாபகம். :-)))<br /><br />வாழ்த்துகள். எஞ்சாய்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-29425360009096365032012-07-01T00:59:28.094-07:002012-07-01T00:59:28.094-07:00Good write up...
Keep writing.Good write up...<br />Keep writing.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-66252551256281849592012-02-28T21:52:07.227-08:002012-02-28T21:52:07.227-08:00குழந்தைகளுக்கான நேரத்தை வாழ்க்கைத்தேடல்களுக்காக தொ...குழந்தைகளுக்கான நேரத்தை வாழ்க்கைத்தேடல்களுக்காக தொலைத்துக்கொண்டிருக்கும் பெற்றோர்களும், நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் மிக வேகமாய் மாறிக்கொண்டிருக்கும் சமூக வாழ்க்கை முறையும் தினந்தோறும் செய்திகளாய் வெளிப்பட்டு நம்மை எச்சரித்துக்கொண்டிருக்கிறது. காதலர் தினத்தன்று காதலை ஏற்றுக்கொள்ளாத பெண்ணை வெட்டிக்கொலை செய்தது... காதலை ஏற்றுக்கொள்ளாத பெண்ணின் வீட்டு முன்னால் தற்கொலை செய்து கொண்டது... பணத்துக்காக பள்ளிக்கூடம் செல்லும் வயதில் நண்பர்களோடு சேர்ந்து தன்னை யாரோ கடத்தியதாக நாடகம் ஆடியது... பாடம் பயில வேண்டிய வயதில் சகமாணவர்களோடு கூட்டுசேஷ்டையில் ஈடுபட்டு அது வீடியோவாய் பரவியதும் உயிரை மாய்த்துக்கொண்டது... இப்படி விதவிதமான எச்சரிக்கை மணிகள் அடிக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும் சமூகம் தொடர்ந்து அலட்சியப்படுத்திக்கொண்டேதானிருக்கிறது. அதுமட்டுமில்லாமல்... அன்றைய ஆசிரியர்களுக்கும் இன்றைய ஆசிரியர்களுக்குமான வித்தியாசங்களை பட்டியலிட்டால்.... தனியார்மயமாக்கப்பட்ட கல்விக்கூடங்களின் பல நடவடிக்கைகளும் மாணவர்களின் மனஅழுத்தத்திற்கான ஒரு முக்கிய காரணியே.... என்ன சொன்னாலும் பலியான ஆசிரியையின் குழந்தைகளுக்கான ஆறுதலைச்சொல்ல எவரிடமும் வார்த்தையில்லை என்பதே நிஜம்...சாய்ரோஸ்https://www.blogger.com/profile/00693032551934880756noreply@blogger.com