tag:blogger.com,1999:blog-2361206054953603810.post9033522478515188458..comments2023-10-29T06:49:06.556-07:00Comments on சிதறல்கள்: காகிதப் பூக்கள்Deepahttp://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-20015467009014461952011-01-24T01:59:20.051-08:002011-01-24T01:59:20.051-08:00அழகான பதிவு.அழகான பதிவு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-80309660978261068842011-01-21T21:12:49.206-08:002011-01-21T21:12:49.206-08:00கடிதங்கள் நாம் தொலைத்த பக்கங்கள்கடிதங்கள் நாம் தொலைத்த பக்கங்கள்Anonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-10776545408448600332011-01-21T17:29:17.293-08:002011-01-21T17:29:17.293-08:00பொக்கிசங்களை பற்றி ஒரு போக்கிசப்பதிவு..பொக்கிசங்களை பற்றி ஒரு போக்கிசப்பதிவு..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-78959972402641843352011-01-21T12:51:15.058-08:002011-01-21T12:51:15.058-08:00வாசிக்க வாசிக்க பழைய ஜாபகங்கள் வருகிறது தீபாவாசிக்க வாசிக்க பழைய ஜாபகங்கள் வருகிறது தீபாகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-7295310536731758382011-01-21T12:12:29.878-08:002011-01-21T12:12:29.878-08:00நம் அன்பு இந்த வெட்ட வெளியில் மின்னணுச் சிதற...நம் அன்பு இந்த வெட்ட வெளியில் மின்னணுச் சிதறல்களாகத் தொலைந்துவிட வேண்டாம். சில காலங்களுக்காவது பாதுகாக்கும்படி எழுத்தில் இருக்கட்டும். உலகின் புகழ் பெற்ற இலக்கியங்களில் பல கடித்ங்களாகவும் நாட்குறிப்புகளாகவும் இருந்துள்ளன அல்லவா?<br /><br /><br /><br />.......பொக்கிஷ சிந்தனை.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-85955815850869985822011-01-21T09:00:46.621-08:002011-01-21T09:00:46.621-08:00நல்ல பதிவு தீபா.... இன்றும் மலேசியாவில் இருந்து அம...நல்ல பதிவு தீபா.... இன்றும் மலேசியாவில் இருந்து அம்மாவிற்கு கடிதம் எழுதுகிறேன்.... அம்மாவின் வற்புறுத்தலின் படி புதிதாக ப்ளாக் தொடங்கி எழுதுகிறேன்.... படித்து உங்கள் கருத்தை கூறினால் மகிழ்வேன்... திருத்தி கொள்வேன்....<br />http://sadakamal.blogspot.com/kamalhttps://www.blogger.com/profile/03791205561002024283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-56824530419958027122011-01-21T08:56:04.146-08:002011-01-21T08:56:04.146-08:00உங்கள் மதிப்புக்குரிய தந்தை உங்களுக்கு எழுதிய கடித...உங்கள் மதிப்புக்குரிய தந்தை உங்களுக்கு எழுதிய கடிதம் சிறந்ததாக இருந்தால் பகிர்த்து கொள்ளுங்களேன். ஆவலாக இருக்கு.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-12146366300969851092011-01-21T08:43:08.526-08:002011-01-21T08:43:08.526-08:00டெலிபோன் வர்றதுக்கு முன்னாடி பக்கம் பக்கமா கடிதம் ...டெலிபோன் வர்றதுக்கு முன்னாடி பக்கம் பக்கமா கடிதம் எழுதுவோம். இப்ப வாழ்த்து அட்டை கூட இல்லை... குறுஞ்செய்திகள். ஹ்ம்... என் பொண்ணுங்களை மதுரையில் இருக்கும் தோழிக்கு கடிதம் எழுத சொன்ன பொழுது, அழகா எழுதினாங்க... கடிதம் எழுதும் சுகம் தனி...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-54189168435740630552011-01-21T06:51:55.214-08:002011-01-21T06:51:55.214-08:00லெட்டர் மட்டும் இருந்த காலத்தில் கூட எங்கப்பா எழுத...லெட்டர் மட்டும் இருந்த காலத்தில் கூட எங்கப்பா எழுத மாட்டார்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-64054863826990442512011-01-21T06:05:08.315-08:002011-01-21T06:05:08.315-08:00அன்பு தீபா,
நல்ல பதிவு... பாரா... கடிதங்கள் பற்றி...அன்பு தீபா,<br /><br />நல்ல பதிவு... பாரா... கடிதங்கள் பற்றி சில பதிவுகள் எழுதினார். எனக்கு இன்னும் நான் ஆறாம் வகுப்பு சேர்ந்த முதல் மிட் டேர்மில் வாங்கிய மார்க் ஞாபகம் இருக்கு... நன்றல்லது அன்றே மறப்பது நமக்கு வாய்க்கிறது இல்லை என்னைக்கும்.<br /><br />கடிதங்கள்... அடேயப்பா... பொக்கிஷம் படத்தில் இது போல கடிதப் பரிமாற்றங்களைப் பார்த்துவிட்டு... சேரன் பட்டைய கிளப்பப்போறாருன்னு போய் பார்த்தா கடிதங்கள் பற்றிய ஒரு நினைவூட்டலை தவிர அந்தப் படம் வேறு எதுவும் செய்யவில்லை. நான் கல்லூரி படிக்கும் போது ரொம்ப பாப்புலர் இது போல கடிதங்கள் எழுதுவதில்... என் கையெழுத்து தமிழ் அழகாய் இருப்பதாய் யாரோ புரளியைக் கிளப்ப அதன் காரணமாய் எழுதி எழுதி பெருக்கிய நட்பும் அனேகம்...<br /><br />அதுவும் கோடை விடுமுறைக்காலங்கள் எனக்கு கடிதம் எழுத வாய்த்த வசந்தகாலங்கள்... காத்திருப்பது கடிதம் எழுதுவதற்குத் தான்... என் பெயரில்... கடிதம் வெறும் ராகவன், மதுரை - 11 என்று போட்டுகூட வந்திருக்கு... என் தோழி ஒருத்தி எனக்கு அறுபத்தி நாலு பக்கங்கள் கடிதம் எழுதியிருக்கிறாள். இத்தனைக்கும் அவளை சந்தித்து இரண்டு மணி நேரங்களுக்கு மேல் பேசி... விட்டு மிச்சமிருந்த கதைகள் கடிதங்களில்...<br /><br />ஒரு நாளைக்கு ரெண்டு கடிதமாவது இருக்கவேண்டும் என்ற வெறியில் சேர்த்த நண்பர்கள் நிறைய... ஆனால் நான் எதையும் சேமித்து வைக்கவில்லை... உங்களைப் போல... அழகான பதிவு... நிறைய எழுதலாம். தீபா...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-49697965819766342752011-01-21T05:47:00.975-08:002011-01-21T05:47:00.975-08:00சொன்னா எங்கங்க கேட்குறாங்க.. எனக்கு லெட்டர் எழுத ர...சொன்னா எங்கங்க கேட்குறாங்க.. எனக்கு லெட்டர் எழுத ரொம்ப பிடிக்கும்.. அம்மா, அப்பா வீட்ல என் கூட தான் இருக்காங்க.. சரி ஊர்ல இருக்குற பய புள்ளைகளுக்கு லெட்டர் போட்டா இனிமே லெட்டர் போட்ட ஊருக்கு வந்து அடிப்பன் எதுவா இருந்தாலும் போன், மெயில்ல சொல்லுங்குறாங்க.. என்ன பண்றது..??? சொல்லி புரியவைங்கன்னு சொல்லகூடாது.. அது தேறாது...Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.com