tag:blogger.com,1999:blog-2361206054953603810.post8867073134079478693..comments2023-10-29T06:49:06.556-07:00Comments on சிதறல்கள்: மழையே! மழையே!!Deepahttp://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-6484113417927359882010-07-10T16:34:26.157-07:002010-07-10T16:34:26.157-07:00ப்ரியமுடன்...வசந்த் said...
1.சின்ன சின்ன மழை...ப்ரியமுடன்...வசந்த் said...<br /><br /> 1.சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ...(என் சுவாச காற்றே)<br /><br /> 2.மழை வருது மழைவருது குடை கொண்டு வா (ராஜா கைய வச்சா)<br /><br /> 3.மேகம் கொட்டட்டும் ஆட்டம்<br /> உண்டு..(எனக்குள் ஒருவன்)<br /><br /> 4.துளித்துளி (பையா)<br /><br /> 5.மழையே மழையே காதல் மழையே (ஈரம்)<br /><br /> 6.ஓஹோ மேகம் வந்ததோ (மௌனராகம்)<br /> June 10, 2010 11:15 PM //<br /><br />மேகம் கருக்குது மழை வர பாக்குது... <br />வீசியடிக்குது காத்து.//<br /><br />பரிச வசந்தோட பகிர்ந்துக்கொள்ளவா?அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-83352962259311297422010-06-21T04:38:16.834-07:002010-06-21T04:38:16.834-07:00"பெருமழையின் போது மழைத்துளிகள் சுள் சுள்ளெ..."பெருமழையின் போது மழைத்துளிகள் சுள் சுள்ளென்று ஊசி போல் உடலைக் குத்துவதை உணர்ந்திருக்கிறீர்களா? குடையின்றி முற்றாக மழையில் நனையும் சுகத்தை அதை அனுபவித்தால் தான் புரியும்."<br /><br />ithu ovvoru mazhaiyin pozhuthum naan anubavippathu...ViNohttps://www.blogger.com/profile/06879742062351206816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-74703428860849437862010-06-13T06:13:04.830-07:002010-06-13T06:13:04.830-07:00அந்தி மழை பொழிகிறது...
To get wet in the rain is ...அந்தி மழை பொழிகிறது...<br /><br />To get wet in the rain is a gift. And to enjoy getting wet in the rain is an extraordinary gift.Dhanarajhttps://www.blogger.com/profile/15120270329944791549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-51667707352125283222010-06-12T02:54:32.851-07:002010-06-12T02:54:32.851-07:00மயிலாட என்றா மேகங்கள்?மயிலாட என்றா மேகங்கள்?Dr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-5341247949118435142010-06-11T21:36:56.130-07:002010-06-11T21:36:56.130-07:006 வது பாடலின் படம் : ”ரேனிகுண்டா”6 வது பாடலின் படம் : ”ரேனிகுண்டா”சு.சிவக்குமார்.https://www.blogger.com/profile/12045932657393529002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-80326623584628251632010-06-11T16:22:59.541-07:002010-06-11T16:22:59.541-07:001.விண்ணோடு மேளச் சத்தம் என்ன ?
2.அந்த ஐஸ்வர்யா ஆண...1.விண்ணோடு மேளச் சத்தம் என்ன ?<br /><br />2.அந்த ஐஸ்வர்யா ஆண்டி பாடுவாங்களே .. குரு படத்துல ... பாட்டு மறந்துடுச்சு ....<br /><br />கோப்பைய காணோம் ... எடுத்துட்டு போயிட்டாங்க ... டம்ப்ளர் இருந்தா கொடுங்க தீபா ...அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-82081464350258299982010-06-11T07:55:50.340-07:002010-06-11T07:55:50.340-07:00தமிழ் சினிமாவின்
நிரந்திரக் கதா பாத்திரம்
வான தேவ...தமிழ் சினிமாவின்<br />நிரந்திரக் கதா பாத்திரம்<br /><br />வான தேவதை <br />தலைக் குளித்து <br />சிலிர்ப்பதில் சிதறும் <br />சிறு துளிகள்<br /><br />பள்ளி மாணவர்களுக்குப் <br />பிடித்த விருந்தாளி<br /><br />கவிஞர்களின் கற்பனைத் <br />தாகத்தை தீர்க்கும்<br />காவேரி <br /><br />ஒரு குடையில் <br />நெருங்கி வர<br />புதிய காதலர்கள் <br />விரும்பும் அசௌகரியம்<br /><br />அமிர்தவர்ஷினி <br />இசைத்தால் <br />ஓடி வரும் வானரசி<br /><br />சாதிப் பாரா <br />சமத்துவப் புரட்சி<br /><br />மதம் பிடிக்காத<br />மௌன சாட்சி<br /><br />சாலைகளை சுத்தப்படுத்தி <br />சம்பளம் வாங்காத <br />அரசு ஊழியன்<br /><br />மனங்களை <br />சுகப்படுத்தி <br />மாசு நீக்கும் மருத்துவன்<br /><br />உலகை அழிக்கப் <br />பயன்படுத்தப் பட்ட <br />weapon of mass destruction (Nova)<br /><br />உலகம் செழிக்க <br />பயன்படுத்தப் படும்<br />weapon of nature conservationஇனியாhttps://www.blogger.com/profile/02945937090898303217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-42946306287463653772010-06-11T07:31:41.504-07:002010-06-11T07:31:41.504-07:00தீபா,
அது ரொம்ப பழைய பாட்டு.
படம் நினைவில்லை.
சொந...தீபா, <br />அது ரொம்ப பழைய பாட்டு.<br />படம் நினைவில்லை.<br />சொந்தமா பாட்டு எழுத தெரிஞ்சா நாங்க சினிமாக்கே எழுதியிருப்போம்ல.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-53143427587925386712010-06-11T06:04:17.101-07:002010-06-11T06:04:17.101-07:00தீபா!
நீ நூறு படம் போட்டாலும் அம்பிகா பாடல் சொல்வ...தீபா!<br /><br />நீ நூறு படம் போட்டாலும் அம்பிகா பாடல் சொல்வாள் என நினைக்கிறேன். எத்தனை தடவை நான் தோற்று இருக்கிறேன்!!!<br /><br />பொன்ராஜ்!<br />’சர்ப்ரைஸ்’ பரிசு என்றதும் உனக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டதோ. :-)))<br /><br />நீ ஒரு பாட்டுச் சொன்னதே எனக்கு சர்ப்ரைஸாக இருக்கிறதுமாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-15749393965270341182010-06-11T05:37:11.548-07:002010-06-11T05:37:11.548-07:00பரிசுத் 'தொகையா'?? அப்படில்லாம் நான் சொல...பரிசுத் 'தொகையா'?? அப்படில்லாம் நான் சொல்லலையே!<br /><br />நன்றி அம்பிகா அக்கா!<br />மடை திறந்த வெள்ளமாய்ப் பாட்டுகளைக் கொட்டி இருக்கீங்க! <br />5 வதுக்கு கான்ட்ராஸ்டா இரண்டு பாடல்கள். அருமை!!<br /><br />முதலாவது சொந்தச் சரக்கா அக்கா? அப்படி ஒரு பாட்டு கேட்ட மாதிரி இல்லியே?<br /><br /><br />சிவகுமார்!<br />கச்சிதமாகப் படங்களுக்குப் பொருத்தமான பாடல்வரிகள்.<br />6 வது பாடல் என்ன படம்?<br /><br />6 பாடல்கள் அழகாகச் சொன்ன எல்லாருக்குமே பரிசு வழங்குவதாக நடுவர் குழு (நான்தான்) முடிவு செய்தாகி விட்டது.<br /><br />http://us.123rf.com/400wm/400/400/sumos/sumos0706/sumos070600335/1104429.jpg<br /><br />இங்கே கிளிக்கி இந்த அரிய பரிசினை அன்புடன் பெற்றுக் கொள்ளவும்!Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-87455473740676895912010-06-11T05:37:11.549-07:002010-06-11T05:37:11.549-07:00அம்பிகா அண்ணி,
உங்கள் பாடல் தொகுப்பு அருமை!!!
எனக்...அம்பிகா அண்ணி,<br />உங்கள் பாடல் தொகுப்பு அருமை!!!<br />எனக்கு நிங்கள் தான் போட்டி!!!!<br />எப்படியும் எனக்குத்தான் பரிசு!!!!!<br />ஹி...ஹி...ஹி...ponrajhttps://www.blogger.com/profile/05351647718217046118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-1514783069043024072010-06-11T05:19:41.152-07:002010-06-11T05:19:41.152-07:00நாங்க ஒரு பாட்டு சொன்னா,ஆறு பாட்டு சொன்ன மாதிரி!!!...நாங்க ஒரு பாட்டு சொன்னா,ஆறு பாட்டு சொன்ன மாதிரி!!!! (1=6)<br />இது எப்படி? <br />(உண்மையில் வேறு பாட்டு தெரியாது!!!)<br /><br />பரிசுத்தொகை எப்போது கிடைக்கும்???ponrajhttps://www.blogger.com/profile/05351647718217046118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-60088843119618643402010-06-11T04:17:05.577-07:002010-06-11T04:17:05.577-07:001.மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்ட...1.மழை பொழிந்து கொண்டே இருக்கும்<br />உடல் நனைந்து கொண்டே இருக்கும்.<br /><br />2.மழையே! மழையே! <br />இளமை முழுதும் நனையும் <br />வரைக்கும் வா!<br /><br />3தென்மேற்கு பருவக் காற்று<br />தேனிப் பக்கம் வீசும்போது<br /><br />4துளித் துளித் துளி,<br />இது மழைத்துளி;<br /><br /><br />அந்திமழை பொழிகிறது-<br />ஒவ்வொரு துளியிலும் <br />உன்முகம் தெரிகிறது.<br /><br />சின்ன சின்ன மழைத்துளிகள்<br />சேர்த்து வைத்தேனே<br /><br />5என்மேல் விழுந்த முதல் மழையே<br />இத்தனை நாளாய் எங்கிருந்தாய்<br /><br />பொத்துக் கிட்டு ஊத்துதடி வானம்<br />நீயும் ஒட்டிகிட்டு கூட வர வேணும்<br /><br />6வான்மேகம், பூப் பூவாய் தூவும்<br />தேகம் என்னவாகும்....அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-50251206685608630602010-06-11T04:00:06.407-07:002010-06-11T04:00:06.407-07:001. தனியே தன்னந் தனியே....
2. மழை மழை என் உலகத்தி...1. தனியே தன்னந் தனியே....<br /><br /><br />2. மழை மழை என் உலகத்தில் பொழிகின்ற முதல் மழை<br /><br /><br />3. தென்மேற்குப் பருவக்காற்று தேனிப் பக்கம்<br /><br />4. சின்ன சின்ன தூறல் என்ன...<br /><br />5. மேகங்கருக்குது மழைவரப் பார்க்குது...சாரல் அடிக்குது<br /><br />6. மழை பெய்யும்போது நனையாத யோகம்...சு.சிவக்குமார்.https://www.blogger.com/profile/12045932657393529002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-25709809367528019602010-06-11T03:05:52.789-07:002010-06-11T03:05:52.789-07:00நன்றி வசந்த்!
3, 6 சேம் பின்ச்! நானும் இதே வரிகள்...நன்றி வசந்த்! <br />3, 6 சேம் பின்ச்! நானும் இதே வரிகள் தான் நினைத்தேன்.<br /><br />நன்றி பொன்ராஜ்!<br />(6 படங்கள், ஒன்லி ஒன் பாட்டு?)<br /><br />நன்றி சங்கவி!<br /><br /><br />ஜெய்லானி!<br />ரொம்ப வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க.<br />முதல் பாட்டு அசத்தல் பொருத்தம்.<br /><br />ரியாஸ்!<br />இன்னா இது? ஒரே ஒரு பாட்டைப் போட்டுட்டு வட கேக்குறீங்க?<br /><br />முல்லை!<br />நீங்க ரொம்ப பீட்டர்னு தெரியும். (தமிழ்ப் பாட்டே தெரியாதாமா!)<br />பரவால்லங்க... இங்கிலிபீஸு பாட்டா இருந்தாலும் சொல்லுங்க.<br /><br />பரிசு முடிவுகள் நாளை அறிவிக்கப் படும்! (எப்டி பில்டப்பு?)Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-22786059725528428452010-06-11T02:32:57.097-07:002010-06-11T02:32:57.097-07:00ப்ளீஸ்..எனக்காக கொஞ்சம் பாடல் வரிகள்னு மாத்த முடிய...ப்ளீஸ்..எனக்காக கொஞ்சம் பாடல் வரிகள்னு மாத்த முடியாதா...:-)<br /><br />பைதிவே, நல்லாருக்கு படங்கள்..ஆனா என்ன அது மாதிரி ரோடுலே நடந்துதான் போக முடியாது நம்மூரிலே! :))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-69929586402965649172010-06-11T02:05:58.399-07:002010-06-11T02:05:58.399-07:00"பிஞ்சு மழைச்சாரல்
கொஞ்சும் தமிழ் பேசும்.
கொ..."பிஞ்சு மழைச்சாரல் <br />கொஞ்சும் தமிழ் பேசும்.<br />கொஞ்சும் தமிழ் பேச<br />நெஞ்சில் புது ராகம்.<br />இங்கு மேகங்களை அள்ளிக்கொஞ்சும்<br />வெள்ளி நிலவே<br />முத்தமிட்டு தூளி கட்டும் தாயின் அழகே..<br /><br />ஐ வட எனக்குத்தான்..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-71456043248297476672010-06-11T00:29:02.277-07:002010-06-11T00:29:02.277-07:00(1) வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் நா...(1) வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் நானிருந்து வாடுகின்றேன் நா வரண்டு பாடுகின்றேன்<br /><br />(2) போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே <br /><br />(3) வானத்தை பார்தேன் பூமியை பார்தேன் மனுஷனை இன்னும் பாக்கலையே<br /><br />(4 ) சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ <br /><br />(5)போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஓடும் பொன்னி ஆறும்<br /><br />(6)சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசைஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-39185666472951189742010-06-10T23:41:53.393-07:002010-06-10T23:41:53.393-07:00அந்தி மழை பொழிகிறது...அந்தி மழை பொழிகிறது...ponrajhttps://www.blogger.com/profile/05351647718217046118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-24640164548826431362010-06-10T23:15:13.258-07:002010-06-10T23:15:13.258-07:001.சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ...(என...1.சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ...(என் சுவாச காற்றே)<br /><br />2.மழை வருது மழைவருது குடை கொண்டு வா (ராஜா கைய வச்சா)<br /><br />3.மேகம் கொட்டட்டும் ஆட்டம் <br />உண்டு..(எனக்குள் ஒருவன்)<br /><br />4.துளித்துளி (பையா)<br /><br />5.மழையே மழையே காதல் மழையே (ஈரம்)<br /><br />6.ஓஹோ மேகம் வந்ததோ (மௌனராகம்)ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.com