tag:blogger.com,1999:blog-2361206054953603810.post8528690334984763978..comments2023-10-29T06:49:06.556-07:00Comments on சிதறல்கள்: பொறந்த கதை சொல்லவா!Deepahttp://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-20203509139922670072010-02-05T02:05:21.055-08:002010-02-05T02:05:21.055-08:00en appavim amma athiga naal illai(nan 5 vayathaga ...en appavim amma athiga naal illai(nan 5 vayathaga irukayil iranthu vittargal). ammavoda ammakooda niraya vilayadi irukenஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-28490512692804609472010-02-03T21:48:43.996-08:002010-02-03T21:48:43.996-08:00போனஸ் பிள்ளை :-)
நானும் அந்த கேட்டகிரிதான்;)
கட...போனஸ் பிள்ளை :-)<br /><br />நானும் அந்த கேட்டகிரிதான்;) <br /><br />கடைசியில் :(அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-57657159137536642582010-02-03T21:16:58.817-08:002010-02-03T21:16:58.817-08:00நெகிழ்வாக முடிந்துள்ளது. பாட்டி என்றால் இன்னும் அத...நெகிழ்வாக முடிந்துள்ளது. பாட்டி என்றால் இன்னும் அதிக உரிமை.<br /><br />/*பொறந்த கதை சொல்லவா<br />வளந்த கதை சொல்லவா<br />*/<br />இப்படி தான் எங்க பாட்டியும் கதை சொல்ல ஆரம்பிப்பாங்க... வாழ்ந்த கதை சொல்லவா தாழ்ந்த கதை சொல்லவானு சேர்த்து அப்புறம் கதை சொல்லுவாங்க... கொஞ்ச கதைகள் தான்... ஆனால் அவங்க சொல்ற அழகுல அப்படியே கதையுலகில் சஞ்சரிப்போம்...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-6002801219668694592010-02-03T08:08:52.194-08:002010-02-03T08:08:52.194-08:00அழகிய நினைவுகளை கோர்த்தவிதம் மிகவும் சிறப்பு. எனது...அழகிய நினைவுகளை கோர்த்தவிதம் மிகவும் சிறப்பு. எனது பாட்டி எனக்கு நினைவில் இல்லை. ஆனால் எனது பாட்டியை நான் சிறுவயதில் அடித்து விட்டு ஓடிவிடுவேன் என சொல்வார்கள், அதை அவர் மிகவும் ரசிப்பாராம். பாட்டி இல்லையே எனும் குறையை நாமக்கல்லில் நான் சந்தித்த ஒரு பாட்டி அதிகப்படுத்திவிட்டார்கள். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-92050604767862463672010-02-03T08:03:59.781-08:002010-02-03T08:03:59.781-08:00நன்றி முத்துலெட்சுமி!
நன்றி சக்தியின் மனம்!
நன்ற...நன்றி முத்துலெட்சுமி!<br /><br />நன்றி சக்தியின் மனம்!<br /><br />நன்றி கிச்சான்!<br /><br />நன்றி ரோமியோ!<br />வருந்தாதீர்கள்.<br /><br />நன்றி நாஸியா!<br />//பஞ்சு பொட்டி// :))<br /><br />நன்றி அம்பிகா அக்கா!<br /><br />நன்றி அண்ணாமலையான்!<br /><br />நன்றி முல்லை!<br /><br />நன்றி துபாய்ராஜா!<br /><br />நன்றி ராஜாராம்!<br /><br />நன்றி அங்கிள்!Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-7383597186023679272010-02-03T03:30:38.919-08:002010-02-03T03:30:38.919-08:00நம் நினைவுகளைத்தான் நிலவாக பாவித்து, பாட்டி வடை சு...நம் நினைவுகளைத்தான் நிலவாக பாவித்து, பாட்டி வடை சுடுவதாகச் சொல்லியிருக்கக் கூடும். அற்புதமான, ஈரம் சுரக்கும் நினைவுகள்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-83329780591995372292010-02-03T02:46:53.349-08:002010-02-03T02:46:53.349-08:00கடைசியில் கலங்க வச்சுட்டீங்களே போனஸ் பிள்ளை.கடைசியில் கலங்க வச்சுட்டீங்களே போனஸ் பிள்ளை.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-6779913947089788152010-02-03T02:43:24.013-08:002010-02-03T02:43:24.013-08:00கலகலப்பாக ஆரம்பித்து முடிவில் கலங்க வைத்துவிட்டீர்...கலகலப்பாக ஆரம்பித்து முடிவில் கலங்க வைத்துவிட்டீர்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-34208467203149775672010-02-03T02:27:56.437-08:002010-02-03T02:27:56.437-08:00ம்ம்..எல்லோர் வீட்டிலும் ஒரு வெள்ளை புடவை ஆயா இருக...ம்ம்..எல்லோர் வீட்டிலும் ஒரு வெள்ளை புடவை ஆயா இருக்கத்தான் செய்கிறார்கள். எங்க ஆயாவுக்கு வெள்ளைபுடவை டீச்சர் என்றே பெயர். <br />ஜாலியா படிச்சுட்டே வந்தேன்...கடைசிலே மனசை கஷ்டப்படுத்திட்டீங்க! :-(சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-74452479225855908262010-02-03T00:59:43.597-08:002010-02-03T00:59:43.597-08:00டச்சிங்கா எழுதிட்டீங்க....டச்சிங்கா எழுதிட்டீங்க....அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-11362723233584825682010-02-02T22:02:40.663-08:002010-02-02T22:02:40.663-08:00தீபா,
உன் பதிவு, எங்கள் தாத்தாவை, அம்மாவின் அப்பாவ...தீபா,<br />உன் பதிவு, எங்கள் தாத்தாவை, அம்மாவின் அப்பாவை நினைவு படுத்துகிறது. அவங்க கிட்ட இப்படித்தான் நாங்களும் சண்டை போடுவோம்.<br /><br />பாட்டியின் பாட்டு அருமை.<br />போனஸ்பிள்ளை:=}}}}அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-76434957496672763202010-02-02T20:27:24.074-08:002010-02-02T20:27:24.074-08:00எனக்கு என் பூட்டிக்கம்மா (தந்தையின் பாட்டி: எனக்கு...எனக்கு என் பூட்டிக்கம்மா (தந்தையின் பாட்டி: எனக்கு கொள்ளுப்பாட்டி) நினைவுக்கு வராங்க.. இறைவனின் அருளால் இன்னும் இருக்காங்க.. என்ன கொஞ்சம் இயலல, இருந்தாலும் அபாரமான ஞ்யாபக சக்தி.. அவங்களையும் அவங்க கணவர் விட்டுட்டு போயிட்டாங்களாம்.. அவங்களும் வெள்ளை சீலை தான் உடுத்துவாங்க.. தலையும் பஞ்சு பொட்டி போல வெள்ளையா இருக்கும்.. :)நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-58393800566741483042010-02-02T18:36:17.850-08:002010-02-02T18:36:17.850-08:00என்னோட பாட்டி இறந்த சமயத்தில் என்னால் அவருக்கு கார...என்னோட பாட்டி இறந்த சமயத்தில் என்னால் அவருக்கு காரியம் செய்ய முடியாமல் போனதை நினைத்து இப்போது வருத்தபடுகிறேன். :(Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-77699261995705177972010-02-02T14:00:38.117-08:002010-02-02T14:00:38.117-08:00என்னைப் போனஸ் பிள்ளை என்றும் கொஞ்சுவார்.
உங்கள் ப...என்னைப் போனஸ் பிள்ளை என்றும் கொஞ்சுவார்.<br /><br />உங்கள் பாட்டிக்கு நகைசுவை உணர்வு அதிகம் !!<br /><br />"அதாவது அவர் தூங்கும் போது முகத்தருகே ஓலை விசிறியால் வேகமாக விசிறுவது. அது தப்பென்றெல்லாம் அந்த வயதில் தெரியவில்லை; இப்போது வெட்கமாக இருக்கிறது. விழித்துக் கொண்டு கத்திக் கூப்பாடு போடுவார்."<br /><br />நானும் பாட்டியோடு சண்டை போடுவதில் சளைத்தவன் இல்லை //<br /><br />"பாட்டி இறந்த போது கூடத்தில் அவரைக் கிடத்தி இருந்தனர். அப்போது ஈ, கொசுக்களை விரட்ட அருகே அமர்ந்திருந்த என்னையும் அண்ணனையும் அவ்ர் முகத்தருகே விசிறுமாறு கையில் விசிறியைக் கொடுத்தனர். அதுவரை சோகம் பெரிதாக பாதிக்காத எங்கள் குழந்தை உள்ளங்களுக்கு பீறிட்டு வந்தது அப்படி ஒரு அழுகை."<br /><br />சலனமற்ற குளமான மனதில் ....கல்லை எந்துவிட்ட மாதிரி இருக்கிறது .கிச்சான்https://www.blogger.com/profile/15011891245202928917noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-30896822858424360362010-02-02T10:40:20.621-08:002010-02-02T10:40:20.621-08:00yethavathu kavithai irutntha sollungayethavathu kavithai irutntha sollungaSakthihttps://www.blogger.com/profile/04835503602384820366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-60094455698862074992010-02-02T09:30:32.323-08:002010-02-02T09:30:32.323-08:00:(
\\அவர் படுத்திருக்கும் கட்டிலில் கூடத் தன் பழை...:(<br /><br />\\அவர் படுத்திருக்கும் கட்டிலில் கூடத் தன் பழைய சேலைகளைக் கொண்டு தைத்த மெத்தையையும் போர்வையையும் தான் போட்டிருப்பார். அவற்றின் மென்மையான ஸ்பரிசமும் மழை நாட்களில் குளிருக்கு இதமாகப் பாட்டியுடன் ஒண்டிக் கொண்டு படுத்திருந்ததும் பசுமையான நினைவுகள்.//<br /><br /><br />பாட்டியானாலே மென்மை தானே.. என் குழந்தைகளும் இன்று மென்மையான பாட்டியின் சேலை மெத்தைகளை பயன்படுத்துவதுண்டு..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com