tag:blogger.com,1999:blog-2361206054953603810.post789367985509927087..comments2023-10-29T06:49:06.556-07:00Comments on சிதறல்கள்: கூத்தாடிDeepahttp://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-19288885972264754832009-10-20T00:20:32.645-07:002009-10-20T00:20:32.645-07:00நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-59229599092692432302009-10-07T08:18:05.956-07:002009-10-07T08:18:05.956-07:00அருமைஅருமைஅமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-51913333073103613372009-10-04T23:33:18.031-07:002009-10-04T23:33:18.031-07:00ஆட்டமெல்லாம் முடிந்து -- உங்கள் வார்தை உபயோகம் இந்...ஆட்டமெல்லாம் முடிந்து -- உங்கள் வார்தை உபயோகம் இந்த இடத்தில் ரசிக்க வைக்கின்றது..தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-25664238045250121562009-10-04T23:31:55.811-07:002009-10-04T23:31:55.811-07:00சுர்ர்ர்ர்ர்னு தெரிக்குதே...சுர்ர்ர்ர்ர்னு தெரிக்குதே...தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-3557093047261640762009-10-02T08:12:24.157-07:002009-10-02T08:12:24.157-07:00அருமையான கவிதைங்க.தத்துவார்த்தமாக விரிகிறது.அருமையான கவிதைங்க.தத்துவார்த்தமாக விரிகிறது.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-11953412290687656642009-10-02T01:39:30.672-07:002009-10-02T01:39:30.672-07:00கவிதை,
கூத்தாடியை கண்முன் கொண்டு வந்ததுகவிதை,<br />கூத்தாடியை கண்முன் கொண்டு வந்ததுஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-41351346207752935042009-10-02T00:27:31.212-07:002009-10-02T00:27:31.212-07:00நல்ல கவிதை தீபா. உங்கள் கவிதைகளில் உள்ள சமூகப் பா...நல்ல கவிதை தீபா. உங்கள் கவிதைகளில் உள்ள சமூகப் பார்வை பாராட்டத்தக்கது.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-51093762411260022722009-10-01T21:53:49.942-07:002009-10-01T21:53:49.942-07:00நன்றி முல்லை!
நன்றி அமித்து அம்மா!
நன்றி அங்கிள்...நன்றி முல்லை!<br /><br />நன்றி அமித்து அம்மா!<br /><br />நன்றி அங்கிள்!<br />//வாசிக்கிறவர்களுக்கு சிறு குழப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கொஞ்சம் மாற்றி அமைத்திருக்கலாமோ?//<br />உண்மை உண்மை! <br />குழப்பம் வராத வகையில் எழுத முயல்கிறேன். <br /><br /><br />வருகைக்கு நன்றி அமரபாரதி!<br />அது கடைசியில் வரும் நான்கு பேரைக் குறிப்பிடுகிறது!<br /><br />நன்றி வித்யா!<br />உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-59311639187670511182009-10-01T18:03:29.284-07:002009-10-01T18:03:29.284-07:00கருத்து அருமை. கவிதையை இன்னும் இருமுறை edit செய்...கருத்து அருமை. கவிதையை இன்னும் இருமுறை edit செய்யுங்கள்.<br />வித்யாVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-9512854131953047842009-10-01T11:42:14.107-07:002009-10-01T11:42:14.107-07:00//நாலே நாலு கிடைத்தது - அதுவும் கூலிக்கு// எது கிட...//நாலே நாலு கிடைத்தது - அதுவும் கூலிக்கு// எது கிடைத்தது?அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-5152572101139983542009-10-01T09:54:03.783-07:002009-10-01T09:54:03.783-07:00வலி மிகுந்த கவிதை.
ரசித்து, ஆரவாரிக்கும் கூட்டம், ...வலி மிகுந்த கவிதை.<br />ரசித்து, ஆரவாரிக்கும் கூட்டம், கடைசியில் கூட வருவதில்லை.<br />இந்தக் கவிதையில் ஆட்டம் என்பது முக்கிய வார்த்தை.<br />//ஆட்டமெல்லாம் முடிந்து ஊர்செல்லும் முன் ஒரே முறை அதைக் காண விரும்பினான்//<br />இந்த வரி சரிதான்.<br />வாசிக்கிறவர்களுக்கு சிறு குழப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கொஞ்சம் மாற்றி அமைத்திருக்கலாமோ?<br />நல்ல கவிதை, எப்படியாயினும். முக்கியமான முயற்சியும் கூட.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-34805689047214029392009-10-01T05:02:56.836-07:002009-10-01T05:02:56.836-07:00ரெண்டு, மூணு வாசிப்பிற்கு பிறகு புரிந்துவிட்டது.
...ரெண்டு, மூணு வாசிப்பிற்கு பிறகு புரிந்துவிட்டது.<br /><br />இன்னும் மெருகேற்றுங்கள் கவிதாயினி!<br /><br />வாழ்த்துக்கள்அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-350933034742770492009-10-01T04:19:49.606-07:002009-10-01T04:19:49.606-07:00அருமை, தீபா!!
/ஒரே முறை அதைக் காண விரும்பினான்;...அருமை, தீபா!! <br /><br />/ஒரே முறை அதைக் காண விரும்பினான்;நாலே நாலு கிடைத்தது - அதுவும் கூலிக்கு/<br /><br />:(சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com