tag:blogger.com,1999:blog-2361206054953603810.post6477497298699093130..comments2023-10-29T06:49:06.556-07:00Comments on சிதறல்கள்: பரிணாமம்Deepahttp://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-24067892647677072102010-02-03T02:53:55.254-08:002010-02-03T02:53:55.254-08:00இந்த கவிதையை எப்படி மிஸ் பண்ணேன்?
என்னவோ செய்கிறத...இந்த கவிதையை எப்படி மிஸ் பண்ணேன்?<br /><br />என்னவோ செய்கிறது மனதை.என்னவென கிளற பயமாருக்கு..<br /><br />:-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-74487295850564821752010-01-28T21:22:26.035-08:002010-01-28T21:22:26.035-08:00செம சூப்பரா இருக்கு தீபா.
மிக மெல்லிய உணர்வை அற்ப...செம சூப்பரா இருக்கு தீபா. <br />மிக மெல்லிய உணர்வை அற்புதமாய் சொல்லுகிற கவிதை.<br />நேசமித்ரன் சொன்னதை வழிமொழிகிறேன்.ஸ்ரீவி சிவாhttps://www.blogger.com/profile/00323412007298885802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-62400595964871691172010-01-27T17:59:51.052-08:002010-01-27T17:59:51.052-08:00காற்றில் விட்ட கணங்கள் அந்த சிறு விரலுக்கு சொந்தக...காற்றில் விட்ட கணங்கள் அந்த சிறு விரலுக்கு சொந்தக்காரரை அடைந்திருக்கும்(கலாம்)நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-40279008295891252382010-01-26T23:25:46.394-08:002010-01-26T23:25:46.394-08:00நேசமித்ரன் said...
எவ்வளவு அற்புதமான வெளிப்பாடு
அ...நேசமித்ரன் said... <br />எவ்வளவு அற்புதமான வெளிப்பாடு<br />அதற்குள் எத்துணை வலி ஒரு விலகலை ஒரு மெல்லிய புறக்கணிப்பை<br /><br />வழிமொழிகிறேன். <br /><br />(அதே ரத்தம்தான் ;))))))அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-51710616783153096782010-01-26T12:46:12.866-08:002010-01-26T12:46:12.866-08:00நாலே வறில நச்சுனு ஒரு உணர்வின் அழகிய வெளிப்பாடு.....நாலே வறில நச்சுனு ஒரு உணர்வின் அழகிய வெளிப்பாடு..!<br />நல்லா இருக்கு தீபா..!லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-58439435399062898472010-01-26T04:13:58.208-08:002010-01-26T04:13:58.208-08:00:-) படித்ததும் புன்னகைத்தேன்.:-) படித்ததும் புன்னகைத்தேன்.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-8563512990026772052010-01-25T23:33:00.730-08:002010-01-25T23:33:00.730-08:00நன்றி இராதாகிருஷ்ணன்!
நன்றி நேசமித்ரன்!
நன்றி சங...நன்றி இராதாகிருஷ்ணன்!<br /><br />நன்றி நேசமித்ரன்!<br /><br />நன்றி சங்கவி!<br />:-))<br /><br />நன்றி ஆரூரன்!<br /><br />நன்றி இயற்கை!<br /><br />நன்றி அண்ணாமலையான்!<br /><br />நன்றி முல்லை!<br /><br />நன்றி அங்கிள்!<br />பொருட்படுத்துவதில்லை என்ற அர்த்தத்தில் தான் எழுதினேன்; ஆனால் நெகடிவாக இல்லை. இனி குழப்பம் வராமல் எழுத முயல்கிறேன்.<br />:-)<br /><br />நன்றி கவிக்கிழவன்!<br /><br />நன்றி கணேஷ்!<br /><br />நன்றி அம்பிகா அக்கா!<br /><br />அது வலி இல்லை. வளர்ச்சி. :)Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-43819895105514109542010-01-25T23:04:10.630-08:002010-01-25T23:04:10.630-08:00\\நேசமித்ரன் said...
எவ்வளவு அற்புதமான வெளிப்பாடு...\\நேசமித்ரன் said... <br />எவ்வளவு அற்புதமான வெளிப்பாடு<br />அதற்குள் எத்துணை வலி ஒரு விலகலை ஒரு மெல்லிய புறக்கணிப்பை<br />இன்னும் எளிமையாக சொன்னக் கவிதை உங்கள் தளத்தில் பார்த்ததில்லை\\<br /><br />உண்மைதான் தீபா!!<br />மென்மையான கவிதை.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-71132424715298815432010-01-25T22:06:58.915-08:002010-01-25T22:06:58.915-08:00Woaaaaaaaavvv..Woaaaaaaaavvv..கணேஷ்https://www.blogger.com/profile/16882315030135152024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-32019113188625109632010-01-25T20:04:22.722-08:002010-01-25T20:04:22.722-08:00நன்றாக உள்ளதுநன்றாக உள்ளதுகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-5217867489508042462010-01-25T19:41:23.133-08:002010-01-25T19:41:23.133-08:00நல்லாயிருக்கு தீபா!
’காற்றில் பறக்க விடுதல்’ என்ப...நல்லாயிருக்கு தீபா!<br /><br />’காற்றில் பறக்க விடுதல்’ என்பதற்கும் பொருட்படுத்தாமல் இருத்தல் என்று வழமையான ஒரு அர்த்தம் உண்டு. <br /><br />உன் கவிதையில் ‘எங்கும் நிறையச் செய்கிற’ என்று அர்த்தம் வருகிறது என நினைக்கிறேன்.<br /><br />ரசித்தேன்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-82797390313833006972010-01-25T18:57:41.069-08:002010-01-25T18:57:41.069-08:00சேம் பிளட்!! :-)சேம் பிளட்!! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-12475409214697454472010-01-25T18:34:49.498-08:002010-01-25T18:34:49.498-08:00இது காதல் உணரும் பருவம்...இது காதல் உணரும் பருவம்...அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-27134841422478650962010-01-25T17:53:12.676-08:002010-01-25T17:53:12.676-08:00:-):-)*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-70560770315511775962010-01-25T17:47:41.168-08:002010-01-25T17:47:41.168-08:00//”என்னடா செல்லம் பண்ற” //
இந்த வார்த்தை தாங்க நம...//”என்னடா செல்லம் பண்ற” //<br /><br />இந்த வார்த்தை தாங்க நம்ம ஊர் மொபைலில் அதிகம் அனுப்பப்படும் குறுஞ்செய்தி...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-57233237750234328622010-01-25T15:03:14.656-08:002010-01-25T15:03:14.656-08:00எவ்வளவு அற்புதமான வெளிப்பாடு
அதற்குள் எத்துணை வலி ...எவ்வளவு அற்புதமான வெளிப்பாடு<br />அதற்குள் எத்துணை வலி ஒரு விலகலை ஒரு மெல்லிய புறக்கணிப்பை<br />இன்னும் எளிமையாக சொன்னக் கவிதை உங்கள் தளத்தில் பார்த்ததில்லைநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-65198966694623227232010-01-25T13:12:31.169-08:002010-01-25T13:12:31.169-08:00மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. காலம் தொடர்ந்திட ...மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. காலம் தொடர்ந்திட காட்சிகளும் மாறும். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.com