tag:blogger.com,1999:blog-2361206054953603810.post603861336857014495..comments2023-10-29T06:49:06.556-07:00Comments on சிதறல்கள்: ஏன் இப்படிச் செய்தாய் இர்ஃபான்?Deepahttp://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-66252551256281849592012-02-28T21:52:07.227-08:002012-02-28T21:52:07.227-08:00குழந்தைகளுக்கான நேரத்தை வாழ்க்கைத்தேடல்களுக்காக தொ...குழந்தைகளுக்கான நேரத்தை வாழ்க்கைத்தேடல்களுக்காக தொலைத்துக்கொண்டிருக்கும் பெற்றோர்களும், நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் மிக வேகமாய் மாறிக்கொண்டிருக்கும் சமூக வாழ்க்கை முறையும் தினந்தோறும் செய்திகளாய் வெளிப்பட்டு நம்மை எச்சரித்துக்கொண்டிருக்கிறது. காதலர் தினத்தன்று காதலை ஏற்றுக்கொள்ளாத பெண்ணை வெட்டிக்கொலை செய்தது... காதலை ஏற்றுக்கொள்ளாத பெண்ணின் வீட்டு முன்னால் தற்கொலை செய்து கொண்டது... பணத்துக்காக பள்ளிக்கூடம் செல்லும் வயதில் நண்பர்களோடு சேர்ந்து தன்னை யாரோ கடத்தியதாக நாடகம் ஆடியது... பாடம் பயில வேண்டிய வயதில் சகமாணவர்களோடு கூட்டுசேஷ்டையில் ஈடுபட்டு அது வீடியோவாய் பரவியதும் உயிரை மாய்த்துக்கொண்டது... இப்படி விதவிதமான எச்சரிக்கை மணிகள் அடிக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும் சமூகம் தொடர்ந்து அலட்சியப்படுத்திக்கொண்டேதானிருக்கிறது. அதுமட்டுமில்லாமல்... அன்றைய ஆசிரியர்களுக்கும் இன்றைய ஆசிரியர்களுக்குமான வித்தியாசங்களை பட்டியலிட்டால்.... தனியார்மயமாக்கப்பட்ட கல்விக்கூடங்களின் பல நடவடிக்கைகளும் மாணவர்களின் மனஅழுத்தத்திற்கான ஒரு முக்கிய காரணியே.... என்ன சொன்னாலும் பலியான ஆசிரியையின் குழந்தைகளுக்கான ஆறுதலைச்சொல்ல எவரிடமும் வார்த்தையில்லை என்பதே நிஜம்...சாய்ரோஸ்https://www.blogger.com/profile/00693032551934880756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-14258295652150005562012-02-10T18:53:16.516-08:002012-02-10T18:53:16.516-08:00Still could not believe this incident....Deepa, re...Still could not believe this incident....Deepa, really good talk........Jeyhttps://www.blogger.com/profile/02835799968902200404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-10935095931827233422012-02-10T09:49:52.189-08:002012-02-10T09:49:52.189-08:00தீபா!
மிக நேர்மையாகவும், உண்மையாகவும் பேசியிருக்க...தீபா!<br /><br />மிக நேர்மையாகவும், உண்மையாகவும் பேசியிருக்கிறாய். குழந்தைகளின் மனதில் என்ன இருக்கிறது என்பதை நாம் ஒருபோதும் அறிய முற்படுவதில்லை. நமது விருப்பங்களை, நமது நெருக்கடிகளை அவர்கள் மீது பாரமாக சுமத்துகிறோம். அது எவ்வளவு பெரிய கொடும் தோல்வி என்பதை இச்சமூகம் உணர வேண்டிய தருணம் இது.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-26047245977722420212012-02-10T04:48:44.905-08:002012-02-10T04:48:44.905-08:00படிக்கும்பொழுதே அதிர்ச்சியாக இருந்தது...படிக்கும்பொழுதே அதிர்ச்சியாக இருந்தது...Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-33083301425342121052012-02-10T04:08:27.688-08:002012-02-10T04:08:27.688-08:00கொடுமையான விசயம் இது...கொடுமையான விசயம் இது...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com