tag:blogger.com,1999:blog-2361206054953603810.post5687009993961255370..comments2023-10-29T06:49:06.556-07:00Comments on சிதறல்கள்: கோகபாம்பா, சென்னை, மற்றும் போபால்Deepahttp://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-90195544952808197212010-08-12T06:00:06.863-07:002010-08-12T06:00:06.863-07:00nalla karuthu.......
marankalai nam valarthal mar...nalla karuthu.......<br /><br />marankalai nam valarthal maram namalai valarkum......<br /> endrum.... abisiva...<br /><br />www.abisiva.blogspot.comABISIVAhttps://www.blogger.com/profile/03264611111751118646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-51688291017020732512010-03-17T20:13:57.454-07:002010-03-17T20:13:57.454-07:00என் தாத்தா ஆற்றிலும், என் தந்தை குடிநீர் குழாயிலும...என் தாத்தா ஆற்றிலும், என் தந்தை குடிநீர் குழாயிலும், நான் பாட்டிலிலும் தண்ணீர் குடிக்கிறேன் என ஒரு கவிஞன் எழுதியது ஞாபகத்துக்கு வருகிறது. முக்கியமான பதிவு. இதுபோலவும், இன்னும் மெனக்கெட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-34980546820423128012010-03-17T11:57:45.056-07:002010-03-17T11:57:45.056-07:00உலக தண்ணீர் தின சமயத்தில் பொருத்தமான பதிவு. நல்லா ...உலக தண்ணீர் தின சமயத்தில் பொருத்தமான பதிவு. நல்லா இருக்கு தீபாஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-87689641308482300932010-03-17T08:14:45.948-07:002010-03-17T08:14:45.948-07:00//"இப்பூவுலகை நாம் நமது முன்னோர்களிடமிரு...//"இப்பூவுலகை நாம் நமது முன்னோர்களிடமிருந்து கொடையாகப் பெறவில்லை. நமது சந்ததியினரிடமிருந்து கடன் வாங்கி இருக்கிறோம்."<br />அவர்களுக்கு நாம் தரக்கூடிய பரிசு இது தானா?// யோசிக்க வைக்கும் வார்த்தைகள்.<br /><br />anbudan<br />ram<br /><br />www.hayyram.blogspot.comhayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-49161052638372802542010-03-17T07:14:40.514-07:002010-03-17T07:14:40.514-07:00பொலிவியா செய்தியுடன் வித்தியாசமான கோணத்தில் பயனுள...பொலிவியா செய்தியுடன் வித்தியாசமான கோணத்தில் பயனுள்ள நல்ல பகிர்வு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-71004630118327727612010-03-17T04:49:21.182-07:002010-03-17T04:49:21.182-07:00சிந்திக்க வைக்கும் பதிவுசிந்திக்க வைக்கும் பதிவு"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-84829710148775591012010-03-17T02:47:42.159-07:002010-03-17T02:47:42.159-07:00நாட்டு அவலங்களை நறுக்கென்று பதிந்திருக்கிறீர்கள்!!...நாட்டு அவலங்களை நறுக்கென்று பதிந்திருக்கிறீர்கள்!! நல்ல ஆய்வு செய்து எழுதிய தொடர் முயற்ச்சி.. பாராட்டுக்கள். <br /><br /><br />கோகாம்பா போல் நம்மூரில் புரட்சி செய்வதென்பது சாத்தியமில்லை தான்.. <br /><br />நாம தான் நல்லா படிச்சு இப்ப வேலை பார்த்துக்கிட்டிருப்பதே அந்த மாதிரி பன் நாட்டு நிருவனங்களில் தானே.. அதனோட பலன் தானே இவ்வளவும்!!!!!!!<br /><br />அதிக காசு கொடுத்து வாங்கும் நிலை வந்தாலும்.. போராடுவதைவிட தெவைப்படும் அந்த அதிக காசை சம்பாதிக்க மட்டுமே முனைப்பெடுப்பவர்கள் நாம்.. !! <br /><br />வாழ்க... வழமுடன்..Rithu`s Dadhttps://www.blogger.com/profile/05609996235353714467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-10741510097586188082010-03-17T01:36:04.911-07:002010-03-17T01:36:04.911-07:00அமெரிக்க ஆதிக்கம் ரொம்ப பயங்காட்டத்தான் செய்கிறது....அமெரிக்க ஆதிக்கம் ரொம்ப பயங்காட்டத்தான் செய்கிறது.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-36203761087294338942010-03-17T00:54:02.411-07:002010-03-17T00:54:02.411-07:00அனைவருக்கும் நன்றி!
"மெனக்கெட்டு முயற்சி&quo...அனைவருக்கும் நன்றி!<br /><br />"மெனக்கெட்டு முயற்சி" என்று சொன்னதன் பொருள் என்னவென்றால், இதுவரை தொடர் இடுகைகள் என்றால் சொந்த அனுபவம், கேள்வி பதில்கள், என்றவகையில் Spontaneous ஆகவும், மிக எளிதாகவும் எழுதும் வகையில் இருந்தன. <br /><br />இந்தத் தொடர் இடுகையை அப்படி எழுதிட முடியவில்லை. சில விஷயங்களை refer செய்ய வேண்டி இருந்தது. அந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது என்று குறிப்பிடவே விரும்பினேன்.<br /><br />ஏதோ பெரிதாக ஆராய்ச்சி செய்த ரேஞ்சுக்கு நான் மெனக்கெட்டதாக பில்டப் கொடுத்திருப்பதாகத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். :)<br /><br />அதையே குறிப்பிட்டு என்னை embarrass செய்யவேண்டாமென்றும் அன்புடன் கோருகிறேன்.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-42726305777991680332010-03-17T00:08:41.596-07:002010-03-17T00:08:41.596-07:00இதுவரை எந்தத் தொடர் இடுகைக்கும் இவ்வளவு மெனக்கெட்ட...இதுவரை எந்தத் தொடர் இடுகைக்கும் இவ்வளவு மெனக்கெட்டு முயற்சி எடுத்ததில்லை //<br /><br />உங்களின் மெனக்கெடல் பதிவு மொத்தமும் வெளிப்பட்டு இருக்கிறது. நீங்கள் இதை சொல்லாவிட்டாலும் பின்னூட்டத்தில் அனேகர் இதை சொல்லியிருப்பார்கள்.<br /><br />முயற்சிகள் தொடரட்டும்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-265970148889972462010-03-17T00:06:33.988-07:002010-03-17T00:06:33.988-07:00நறுக்குத் தெறித்தாற்போல - அருமையாக சொல்லியிருக்கிற...நறுக்குத் தெறித்தாற்போல - அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் தீபா! நமது வீட்டின் சிண்டெக்ஸ் தொட்டிகளில் தண்ணீர் நிரம்பினால் போதுமென்ற நமது சுயநலத்தை அழகாக சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்! நல்ல இடுகை - நன்றி! <br /><br />/சைசில் பலூன்களில் அடைத்து, சுவாசித்துப் புத்துணர்ச்சி பெறுங்கள் என்று விளம்பரம் செய்யும்/ சில வருடங்களுக்கு முன், தூய்மையான ஆக்ஸிஜன் அறைகள் சென்னையில் இயங்குவதாக வார இதழில் படித்த ஞாபகம்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-86108638864393879622010-03-16T21:24:45.881-07:002010-03-16T21:24:45.881-07:00உங்கள் உழைப்பு இடுகையில் தெரிகிறது.
அழுத்தமான இடு...உங்கள் உழைப்பு இடுகையில் தெரிகிறது.<br /><br />அழுத்தமான இடுகை.<br /><br />தோழமையுடன்<br />பைத்தியக்காரன்கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-32425149733798167172010-03-16T15:04:38.527-07:002010-03-16T15:04:38.527-07:00I think this is true for every issue that our nati...I think this is true for every issue that our nation is facing.<br />We have become complacent, thick skinned and selfish in many respects. I dont know how many of you have read Ramesh Sadhasivam's blog, on his fight for decent water for the mansion, and the struggles he had.<br />http://thirumbiparkiraen.blogspot.com/2009/08/blog-post_27.html<br /><br />I think there is very good awareness, reach and communication among tamil bloggers, where we can create a set of principles and fight for those in many ways. <br />I think we owe that to our generation and the next.Itsdifferenthttps://www.blogger.com/profile/16526495973239326262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-18692293776380911092010-03-16T11:26:16.844-07:002010-03-16T11:26:16.844-07:00ரொம்ப அருமையா எழுதிருக்கீங்க. நன்றி சகோதரி.
இப்பட...ரொம்ப அருமையா எழுதிருக்கீங்க. நன்றி சகோதரி.<br /><br />இப்படி அமெரிக்க, பணக்கார ஆக்கிரமிப்ப பத்தி படிக்கும்போது ஒரு பயம் வருது... <br /><br />எனக்கும் தொடர ஆசையா இருக்கு.. நேரம்தான் கிடைக்க மாட்ருக்கு..நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-46570035895714505652010-03-16T10:21:59.342-07:002010-03-16T10:21:59.342-07:00nalla pathivu.nalla pathivu.இனியாhttps://www.blogger.com/profile/02945937090898303217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-80444926273149656302010-03-16T09:48:05.783-07:002010-03-16T09:48:05.783-07:00முயற்சி எடுத்து ஒரு நல்ல இடுகையை எழுதியமைக்கு நன்ற...முயற்சி எடுத்து ஒரு நல்ல இடுகையை எழுதியமைக்கு நன்றி. தொடர்வதற்கு வாழ்த்துக்கள்!வினவுhttps://www.blogger.com/profile/05647541943342062109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-35247719343813441422010-03-16T09:46:22.136-07:002010-03-16T09:46:22.136-07:00நல்ல தகவல்களுடன் கூடிய இடுக்கை தீபா....
தண்ணீர் இ...நல்ல தகவல்களுடன் கூடிய இடுக்கை தீபா....<br /><br />தண்ணீர் இல்லை எனில் எதுவுமே இல்லை...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-51636274374613729252010-03-16T08:53:38.537-07:002010-03-16T08:53:38.537-07:00அருமையான இடுகை தீபா.
நிறைய விஷயங்கள் அறிந்துகொள்ள ...அருமையான இடுகை தீபா.<br />நிறைய விஷயங்கள் அறிந்துகொள்ள முடிந்தது.<br />\\மக்கள் சக்தியால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு இதற்கு மேல் வேறென்ன ஆதாரம் வேண்டும்?<br />ஐந்து லட்சம் மக்கள் தொகை கொண்ட கோகபாம்பாவால் சாதிக்க முடிந்ததை நம் பெருநகரங்களால் சாதிக்க முடியாதது ஏன் என்று நாம் சிந்திக்க வேண்டும்.\\<br /><br />:-))அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-35848537728152889022010-03-16T08:22:50.969-07:002010-03-16T08:22:50.969-07:00மெனக்கெட்டாலும் பரவாயில்லை தீபா. மிக மிகத் தேவையான...மெனக்கெட்டாலும் பரவாயில்லை தீபா. மிக மிகத் தேவையான பதிவு இது.பல்விளக்கக்கூட காத்திருக்கிறது மாதிரியான மெற்றோ அவஸ்தைகளை நீண்ட நாளாக எதிர் பார்த்தேன்.இப்போது படிக்கக் கிடைத்திருக்கிறது வாழ்த்துக்கள் தீபா.கோகாம்பாவை தெரியத்தந்தமைக்கும் நன்றி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-7720603179527138502010-03-16T08:15:39.441-07:002010-03-16T08:15:39.441-07:00அருமையாக எழுதி இருக்கீங்க. இந்தியாவும் பொலிவியாவின...அருமையாக எழுதி இருக்கீங்க. இந்தியாவும் பொலிவியாவின் கோகபாம்பாவாக மாறுவதற்கு வெகு நாட்கள் இல்லை என்பதை அழுத்தி சொல்லி இருக்கிறீர்கள். தண்ணீர் தினத்திற்க்கான நல்ல பதிவு.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-5190448473676144952010-03-16T07:25:23.163-07:002010-03-16T07:25:23.163-07:00நல்ல பகிர்வுநல்ல பகிர்வுஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-10526042590288987442010-03-16T07:11:23.807-07:002010-03-16T07:11:23.807-07:00தினமும் ஒரு பதிவை எதிர்பார்க்கத்தூண்டும் எழுத்து த...தினமும் ஒரு பதிவை எதிர்பார்க்கத்தூண்டும் எழுத்து தொடர வேண்டும்.Dr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-76674229713611300312010-03-16T06:58:11.379-07:002010-03-16T06:58:11.379-07:00வெய்ட் ப்ளீஸ்... நாமளும் அங்கதான் போய்க்கிட்டிருக்...வெய்ட் ப்ளீஸ்... நாமளும் அங்கதான் போய்க்கிட்டிருக்கோம்....அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-8365684890519641602010-03-16T06:43:40.859-07:002010-03-16T06:43:40.859-07:00முதலில் பதிவு இட்டதற்கு மிக்க நன்றி.
"இதுவரை...முதலில் பதிவு இட்டதற்கு மிக்க நன்றி.<br /><br />"இதுவரை எந்தத் தொடர் இடுகைக்கும் இவ்வளவு மெனக்கெட்டு முயற்சி எடுத்ததில்லை. முக்கியமான பல விஷயங்களை அறிந்து கொள்ள ஏதுவாய் அமைந்தது இந்த முயற்சி.<br />"<br /><br />உங்கள் முயற்சி மிக நேர்த்தியாக உள்ளது எல்லா மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே எனது ஆசை. வாழ்த்துக்கள்.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-10273418536650321242010-03-16T06:38:06.452-07:002010-03-16T06:38:06.452-07:00நல்ல பதிவு தீபா..
அடுத்த சந்தததியிலிருந்து வாங்கிய...நல்ல பதிவு தீபா..<br />அடுத்த சந்தததியிலிருந்து வாங்கிய கடன்னு நல்லாச்சொன்னீங்க.. ரீபேமண்ட் ஒழுங்கா கட்டலைன்னா.. குண்டாஸ் வருவாங்க.. :) நமக்கு பதிலா நம்ம பிள்ளைங்களுக்கு கஷ்டம் குடுக்கப்போறாங்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com