tag:blogger.com,1999:blog-2361206054953603810.post4001982111917089288..comments2023-10-29T06:49:06.556-07:00Comments on சிதறல்கள்: நேஹா நேரம் (after a long break!)Deepahttp://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-5805336428089856952012-01-05T00:16:18.519-08:002012-01-05T00:16:18.519-08:00புகழன்!
மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்.
புத்தகச் ச...புகழன்! <br />மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்.<br />புத்தகச் சந்தைக்கு வரும் போது நிச்சயம் உங்கள் கடைக்கு வருகிறேன்.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-20579381230355897772012-01-03T23:26:57.417-08:002012-01-03T23:26:57.417-08:00தோழர் வாயிலாக உங்கள் தளத்தின் அறிமுகம் கிடைத்தது. ...தோழர் வாயிலாக உங்கள் தளத்தின் அறிமுகம் கிடைத்தது. உங்கள் மொழிபெயர்ப்புகளைப் படித்தேன். அருமை. செகாவ் வின் சிறுகதைகளை அழகாக மொழிபெயர்த்துள்ளீர்கள். மண்டோ கதைகளையும் மொழிபெயர்த்துள்ளீர்கள்.<br />தோழரும் நானும் இணைந்து ஒரு பதிப்பகம் நடத்திக் கொண்டிருக்கிறோம். முரண் பதிப்பகம். இதுவரை 5 புத்தகங்கள் வெளியிட்டுள்ளோம்.<br />விவரங்களுக்கு http://muranpublication.blogspot.com/ <br /><br />http://www.facebook.com/muranpublication<br /><br />இங்கு சென்று பார்வையிடவும்.<br /><br />எனது வலைதள முகவரி<br />http://manthodumanathai.blogspot.com/<br /><br /><br />உங்கள் மொழிபெயர்ப்பு சிறுகதைகளையும் தொகுத்து வெளியிடலாம் என்ற எண்ணம் உள்ளது.<br /><br />புத்தகக் காட்சியில் ஸ்டால் எடுத்துள்ளோம். ஸ்டால் எண் 393.<br /><br />எங்கள் அரங்குக்கு உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்.<br /><br />ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு பதிப்பகம் நடத்துவதால் தினமும் புத்தகக் காட்சிக்கு மாலை 6 மணிக்கு மேல்தான் என்னால் வர இயலும்.<br />விடுமுறை நாட்களில் முழு நேரமும் அரங்கில் இருப்பேன்.புகழன்https://www.blogger.com/profile/08936844053438602857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-83664961092950954682011-11-10T04:00:56.742-08:002011-11-10T04:00:56.742-08:00ரெண்டும் இந்த ஆட்டம் போடறதாலேதான் அதிகம் எழுத முடி...ரெண்டும் இந்த ஆட்டம் போடறதாலேதான் அதிகம் எழுத முடியலியா???அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com