tag:blogger.com,1999:blog-2361206054953603810.post3513406035758604252..comments2023-10-29T06:49:06.556-07:00Comments on சிதறல்கள்: அம்மா எழுதிய பாட்டு!Deepahttp://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-86725696000441096092009-07-03T13:46:05.971-07:002009-07-03T13:46:05.971-07:00//ஆகா...அப்படியே பாடி வலையேற்றியிருக்கலாமே..;-)//
...//ஆகா...அப்படியே பாடி வலையேற்றியிருக்கலாமே..;-)//<br /><br />பாருங்க இவங்க குசும்ப, நேஹாவோட கூட்டு சேர்ந்து, உங்கள நக்கலடிக்க பிளான் போடறாங்கப் போலருக்கு:):):)<br /><br />என்னுடைய கவி வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, நான் இதைக் குறித்து கருத்துக் கூறாமல் இருப்பதே, ஹி ஹி, அனைவருக்கும் நலம் என்பதால், அப்டியே அப்பீட்டாகிறேன்rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-16385055288169784692009-07-03T02:28:47.932-07:002009-07-03T02:28:47.932-07:00நன்றி வித்யா!
நன்றி இராஜலட்சுமி!
நன்றி அங்கிள்!
நன...நன்றி வித்யா!<br />நன்றி இராஜலட்சுமி!<br />நன்றி அங்கிள்!<br />நன்றி யாத்ரா!Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-38422984047565782312009-07-02T05:50:51.430-07:002009-07-02T05:50:51.430-07:00மிகவும் நெகிழ்வாயிருக்கிறது.மிகவும் நெகிழ்வாயிருக்கிறது.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-69519743123608896632009-06-29T20:44:29.269-07:002009-06-29T20:44:29.269-07:00சந்தோஷமாய் இருக்கிறது. நல்ல காரியம் செய்திருக்கிறா...சந்தோஷமாய் இருக்கிறது. நல்ல காரியம் செய்திருக்கிறாய்...மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-64792754070675909032009-06-29T04:10:14.394-07:002009-06-29T04:10:14.394-07:00//
சந்தோஷமா இருக்கு படிக்க, கேட்க எப்படி இருக்குது...//<br />சந்தோஷமா இருக்கு படிக்க, கேட்க எப்படி இருக்குதுன்னு நேஹா கிட்ட தான் கேட்கணும் :)-//<br /><br />he he heRajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-38468701299160616172009-06-29T04:04:27.887-07:002009-06-29T04:04:27.887-07:00நல்லாருக்கு. நேஹா தூங்கினா சரி:)நல்லாருக்கு. நேஹா தூங்கினா சரி:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-10461284850860313892009-06-29T03:35:34.830-07:002009-06-29T03:35:34.830-07:00நன்றி முல்லை!
நன்றி அமித்து அம்மா!
நன்றி விதூஷ்!
...நன்றி முல்லை!<br />நன்றி அமித்து அம்மா!<br />நன்றி விதூஷ்!<br /><br />//சந்தனமுல்லை said... <br />ஆகா...அப்படியே பாடி வலையேற்றியிருக்கலாமே..;-)//<br /><br />ஏதோ கொஞ்சம் நல்ல ஆத்மாக்கள் என் ப்ளாக் பக்கம் வந்துக்கிட்டு இருக்காங்க. அவங்களையும் விரட்டிடச் சொல்றீங்களா? :-))Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-4180498508180840272009-06-29T01:48:19.167-07:002009-06-29T01:48:19.167-07:00//கிட்டத் தட்ட ”நீலக்கடலின் ஓரத்தில்” என்ற பழைய பா...//கிட்டத் தட்ட ”நீலக்கடலின் ஓரத்தில்” என்ற பழைய பாட்டின் மெட்டில் பாடவேண்டும். //<br />அப்படியே பாடியும் காட்டி இருந்தால் ரொம்ப சுலபமாக இருந்திருக்கும் .<br />நல்லா இருக்கு தீபா.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-28400354057293583832009-06-29T01:38:13.456-07:002009-06-29T01:38:13.456-07:00அந்த வார்த்தைகளில் ஒரு இனம் புரியாத மன அமைதி கிட்ட...அந்த வார்த்தைகளில் ஒரு இனம் புரியாத மன அமைதி கிட்டுவதினாலோ தெரியாது, //<br /><br />அந்த பாடல் வரிகளை மெதுவாக தொடர்ந்து படித்துக்கொண்டே வரும்போதே ஒரு மாதிரி அமைதியான தொனி தான் வருகிறது, மனதிலும் அப்படித்தான் தோன்றுகிறது. <br /><br />சந்தோஷமா இருக்கு படிக்க, கேட்க எப்படி இருக்குதுன்னு நேஹா கிட்ட தான் கேட்கணும் :)-அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-50203968103448825982009-06-29T01:25:43.969-07:002009-06-29T01:25:43.969-07:00ஆகா...அப்படியே பாடி வலையேற்றியிருக்கலாமே..;-)ஆகா...அப்படியே பாடி வலையேற்றியிருக்கலாமே..;-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com