tag:blogger.com,1999:blog-2361206054953603810.post2610710042107293228..comments2023-10-29T06:49:06.556-07:00Comments on சிதறல்கள்: கனவுகளின் காதலிDeepahttp://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-14370787280893426512009-04-13T09:36:00.000-07:002009-04-13T09:36:00.000-07:00அருமையான கருத்து. இதையே நானும் யோசித்தது உண்டு. ஆன...அருமையான கருத்து. இதையே நானும் யோசித்தது உண்டு. ஆனால் அதை இவ்வளவு அழகாக உன்னால் மட்டுமே சொல்ல முடியும்.தீபாதேன்https://www.blogger.com/profile/11947691412097837554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-84938783685281208372009-03-30T09:35:00.000-07:002009-03-30T09:35:00.000-07:00ரம்யா!டெம்ப்ளேட் அவர் தந்தது தான்.ஆனால் அந்த மெழுக...ரம்யா!<BR/>டெம்ப்ளேட் அவர் தந்தது தான்.<BR/>ஆனால் அந்த மெழுகுவர்த்தி படம் நான் தேடிப் போட்டதாக்கும்!Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-24984554383954986832009-03-30T09:22:00.000-07:002009-03-30T09:22:00.000-07:00//டெம்ப்ளேட் உபயம்: திரு. மாதவராஜ் அவர்கள்.//நல்லா...//<BR/>டெம்ப்ளேட் உபயம்: திரு. மாதவராஜ் அவர்கள்.<BR/>//<BR/><BR/>நல்லா இருக்குங்க திரு. மாதவராஜ்!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-83027233501659693402009-03-30T09:21:00.000-07:002009-03-30T09:21:00.000-07:00டெம்ப்ளேட் அருமையா இருக்கு !!டெம்ப்ளேட் அருமையா இருக்கு !!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-16336772228397524632009-03-30T09:20:00.000-07:002009-03-30T09:20:00.000-07:00நல்ல முயற்சி, பிம்பங்கள் உடைந்தால் அதன் வலி அதிகம்...நல்ல முயற்சி, பிம்பங்கள் உடைந்தால் அதன் வலி அதிகம்தான் !!<BR/><BR/>நல்ல முயற்சி வாழ்த்துக்கள் !!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-54931055032996075402009-03-27T05:26:00.000-07:002009-03-27T05:26:00.000-07:00நன்றி Uncle!நன்றி சந்தனமுல்லை!நன்றி Uncle!<BR/><BR/>நன்றி சந்தனமுல்லை!Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-86947345817158942682009-03-27T05:25:00.000-07:002009-03-27T05:25:00.000-07:00நட்புடன் ஜமால்!டெம்ப்ளேட் உபயம்: திரு. மாதவராஜ் அவ...நட்புடன் ஜமால்!<BR/><BR/>டெம்ப்ளேட் உபயம்: திரு. மாதவராஜ் அவர்கள். நல்லா இருக்குல்ல?<BR/><BR/>பாராட்டுக்கு நன்றி!Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-4858635707453409672009-03-27T05:24:00.000-07:002009-03-27T05:24:00.000-07:00சென்ஷி!வருகைக்கு நன்றி. ஏதோ முயற்சி பண்றேன். அதுக்...சென்ஷி!<BR/><BR/>வருகைக்கு நன்றி. ஏதோ முயற்சி பண்றேன். அதுக்கு ஏம்ப்பா இவ்வளவு சிரிப்பு??Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-52450649757260844612009-03-27T05:23:00.000-07:002009-03-27T05:23:00.000-07:00முத்துராமலிங்கம்!நன்றி.. ஆமாம் கவிதை முயற்சி எல்லா...முத்துராமலிங்கம்!<BR/><BR/>நன்றி.. ஆமாம் கவிதை முயற்சி எல்லாம் இல்ல, சொல்ல வந்ததை சுருக்கமா சொல்லணும்னு நினைச்சேன். விமர்சனத்துக்கு ரொம்பவும் நன்றி. எனக்கும் அடுத்தடுத்த வரிகள் திருப்தி இல்லை தான்.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-89152926177427956152009-03-27T04:58:00.000-07:002009-03-27T04:58:00.000-07:00நிஜத்திற்கும், பிம்பத்திற்குமான இடைவெளியை, வலியோடு...நிஜத்திற்கும், பிம்பத்திற்குமான இடைவெளியை, வலியோடுச் சொல்கிறது சொற்சித்திரம். இதுவும் நன்றாகவே வருகிறது . தொட்ரட்டும் எழுத்துக்கள்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-14019201777895212812009-03-27T03:24:00.000-07:002009-03-27T03:24:00.000-07:00பிம்பங்கள் உடைபடுவது விரும்பத்தகாததுதான்!!பிம்பங்கள் உடைபடுவது விரும்பத்தகாததுதான்!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-11659619453176466812009-03-27T02:58:00.000-07:002009-03-27T02:58:00.000-07:00நான் உனக்காகவே வைத்திருக்கும் கண்ணாடியின் முன் வந்...நான் உனக்காகவே வைத்திருக்கும் கண்ணாடியின் முன் வந்து நில்.<BR/>அதன் மூலம் மட்டுமே உன்னைக் காண விரும்புகிறேன்.\\<BR/><BR/>இது ரொம்ப அழகு.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-27511479634458054192009-03-27T02:42:00.000-07:002009-03-27T02:42:00.000-07:00அட டெம்ப்ளேட் அருமையா இருக்குஅட டெம்ப்ளேட் அருமையா இருக்குநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-65572004554097771152009-03-27T02:34:00.000-07:002009-03-27T02:34:00.000-07:00//ஆ.முத்துராமலிங்கம் said... இது என்ன கவிதைக்கு...//ஆ.முத்துராமலிங்கம் said...<BR/><BR/> இது என்ன கவிதைக்கு முயற்சிக்கீங்களா.//<BR/><BR/>:-)))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-32541262199948482732009-03-27T02:19:00.000-07:002009-03-27T02:19:00.000-07:00இது என்ன கவிதைக்கு முயற்சிக்கீங்களா.//தயவு செய்து ...இது என்ன கவிதைக்கு முயற்சிக்கீங்களா.<BR/><BR/>//தயவு செய்து என் கண்களுக்கு எதிரில் வந்து நின்று விடாதே.<BR/>நான் உனக்காகவே வைத்திருக்கும் கண்ணாடியின் முன் வந்து நில்.<BR/>அதன் மூலம் மட்டுமே உன்னைக் காண விரும்புகிறேன்.<BR/>என் கண்ணாடியில் நீ எப்போதும் அழகு.//<BR/><BR/>முதல் வரிகள் அழகாக இழுத்துச் சென்றது அதன் பின் ஏனோ ஏமாற்றம்.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.com