tag:blogger.com,1999:blog-2361206054953603810.post2564112174332369501..comments2023-10-29T06:49:06.556-07:00Comments on சிதறல்கள்: உள்ளிருந்து ஒலிக்கும் இசைDeepahttp://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-58818673001852213912009-07-14T22:15:34.815-07:002009-07-14T22:15:34.815-07:00மிக்க நன்றி முல்லை!
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.மிக்க நன்றி முல்லை!<br /><br />உங்களுக்கும் வாழ்த்துக்கள்.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-66988004804326593852009-07-14T21:28:04.385-07:002009-07-14T21:28:04.385-07:00தீபா,
விருது கொடுத்திருக்கிறேன்!
http://sandanam...தீபா,<br /><br />விருது கொடுத்திருக்கிறேன்!<br /><br />http://sandanamullai.blogspot.com/2009/07/blog-post_15.html<br /><br />வாழ்த்துகளுடனும், நன்றிகளுடனும்<br />முல்லை!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-31876212081504927512009-07-14T10:48:58.083-07:002009-07-14T10:48:58.083-07:00வரிக்கு வரி வழிமொழிகிறேன். தினசரி வாழ்க்கை இசையோடு...வரிக்கு வரி வழிமொழிகிறேன். தினசரி வாழ்க்கை இசையோடு ஆரம்பித்து இசையோடு தான் முடிகிறது.. வாழ்க்கையும் கூட.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-22851583644791195242009-07-14T09:58:46.426-07:002009-07-14T09:58:46.426-07:00ராஜா எப்போதுமே ராஜாதான்..
//கொடியில மல்லியப்பூ -...ராஜா எப்போதுமே ராஜாதான்.. <br /><br />//கொடியில மல்லியப்பூ - கடலோரக் கவிதைகள்//<br /><br />எப்ப மனசு சரியில்லைன்னாலும் இந்த பாட்டை கேக்குறது பழக்கம்.<br /><br />பகிர்விற்கு நன்றி..<br /><br />அகநாழிகை அண்ணன் எழுதிய பாடல்களில் 12பி -யில் வரும் பூவே வாய் பேசும்போது.. வாஹ்.. அருமையான பாடல். கண்ணுக்கு இனிமையாக படத்திலும் இடம்பிடித்திருக்கும் பாடல்!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-8129782833277026262009-07-14T09:28:20.959-07:002009-07-14T09:28:20.959-07:00எல்லாம் நல்ல இனிமையான பாடல்கள்.எல்லாம் நல்ல இனிமையான பாடல்கள்.☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-89919269868800639742009-07-14T09:12:18.458-07:002009-07-14T09:12:18.458-07:00வாழ்த்துகள் தீபா!வாழ்த்துகள் தீபா!RRSLMhttps://www.blogger.com/profile/13145406842157885598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-42984984190701990122009-07-14T07:50:15.854-07:002009-07-14T07:50:15.854-07:00பாடல்கள் காலத்தை மறக்க செய்வன...
எழுதுங்கோ தீபா.....பாடல்கள் காலத்தை மறக்க செய்வன...<br /><br />எழுதுங்கோ தீபா...!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-5003373102602522432009-07-14T04:34:27.663-07:002009-07-14T04:34:27.663-07:00காதலின் தீபமொன்று ஏற்றினாலே என்னெஞ்சில்.....,ராசாவ...காதலின் தீபமொன்று ஏற்றினாலே என்னெஞ்சில்.....,ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப் பூ இருக்குதுங்க.....போன்ற பாடல்கள் பட்டியலில் இருந்தால் இன்னும் சிறப்பு தீபா..!லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-48918420456172158132009-07-14T04:26:27.115-07:002009-07-14T04:26:27.115-07:00நான் கடவுள் பாடலைத்தவிர அனைத்தும் அதிக முறை கேட்டு...நான் கடவுள் பாடலைத்தவிர அனைத்தும் அதிக முறை கேட்டு ரசித்த பாடல்கள். <br /><br />ஞாபகம் ஊட்டியமைக்கு நன்றிகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-8716059824263004282009-07-14T04:05:41.220-07:002009-07-14T04:05:41.220-07:00ஆமா...இப்போது உள்ள ஐபாடு போன்ற சமாச்சாரங்கள் துல்ல...ஆமா...இப்போது உள்ள ஐபாடு போன்ற சமாச்சாரங்கள் துல்லியமான ஒலியை இன்னும் அருகே கொண்டுவந்துவிடுவதால், பழைய பாடல்களை கூட மீண்டும் மீண்டும் எடுத்து ரசிக்கவேண்டும் போல உள்ளது...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-61409037288738475522009-07-14T03:23:30.428-07:002009-07-14T03:23:30.428-07:00go ongo onDr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-26364471477520628222009-07-14T02:25:46.302-07:002009-07-14T02:25:46.302-07:00ஜானியில் “காற்றில் எந்தன் கீதம்” பாட்டைக் கேளுங்கள...ஜானியில் “காற்றில் எந்தன் கீதம்” பாட்டைக் கேளுங்கள்.இசையின் உச்சம்.<br /><br /><br />இவரின் ஒரு பழையப் பாட்டை பற்றி:-<br /><br />http://raviaditya.blogspot.com/2009/07/blog-post_05.htmlAnonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-38490657860270149482009-07-14T01:16:42.109-07:002009-07-14T01:16:42.109-07:00தீபா அருமையான பதிவுன்னு சொல்ல வரலை. ஆனா நீங்க எழுத...தீபா அருமையான பதிவுன்னு சொல்ல வரலை. ஆனா நீங்க எழுத வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு.<br /><br />நானும் இது மாதிரி பதிவு போட வேண்டிகுங்க!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-47333913554156580602009-07-14T00:38:43.078-07:002009-07-14T00:38:43.078-07:00நன்றி அங்கிள்!
நன்றி அகநாழிகை!
நன்றி அமிர்தவர்ஷினி...நன்றி அங்கிள்!<br />நன்றி அகநாழிகை!<br />நன்றி அமிர்தவர்ஷினி அம்மா!Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-79389518392600695672009-07-14T00:38:33.190-07:002009-07-14T00:38:33.190-07:003,4,6 என்னோட பேவரிட். சூப்பர் தீபா3,4,6 என்னோட பேவரிட். சூப்பர் தீபாrapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-74436467522356060942009-07-14T00:33:02.211-07:002009-07-14T00:33:02.211-07:00//ஆனால் வெகு சில பாடல்கள் தாம் நமது மனதின் அலைகள் ...//ஆனால் வெகு சில பாடல்கள் தாம் நமது மனதின் அலைகள் வெளியே வந்து உலவுவது போல, அவற்றுக்கு நாமே இசை உருவம் கொடுத்தது போல, ஆழ்ந்த தியானத்துக்கு இட்டுச்செல்வது போல, உயிரைத் தட்டி எழுப்புவது போல நம் ஆன்மாவுடன் இரண்டறக் கலந்து விடும்.//<br /><br />சரியாக சொல்லி இருக்கின்றீர்கள்.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-51433392417436434012009-07-14T00:26:07.438-07:002009-07-14T00:26:07.438-07:00சிலருக்கு ஓய்வாகத் தனிமையில் இருக்கும் போது காதோடு...சிலருக்கு ஓய்வாகத் தனிமையில் இருக்கும் போது காதோடு மட்டும்.<br /><br />நம்ம ரசனை இதுதாங்க.<br /><br />பாடல்கள் தேர்வு நல்லா இருந்துது.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-78129626081262713222009-07-14T00:21:40.379-07:002009-07-14T00:21:40.379-07:00தீபா,
அமைதியாக இருக்கின்ற தருணங்களில் கூட நம் விரு...தீபா,<br />அமைதியாக இருக்கின்ற தருணங்களில் கூட நம் விருப்பமான பாடல்கள் காதில் ஒலித்துக் கொண்டேயிருப்பது போன்றதொரு எண்ணம் ஏற்படும்.<br />இசைக்கு மயங்காத இதயம் யாருளர்.<br /><br />உங்களது விருப்பத்தில், இளங்காத்து வீசுதே, என் வானிலே, இரண்டும் ரொம்பப் பிடிக்கும். <br /><br />நான் விரும்பிக் கேட்கின்ற பாடல்கள்,<br />1. பூவே வாய்பேசும் போது (12பி)<br />2. உன் அழகுக்கு நான் பொறுப்பு (ஆளவந்தான்)<br />3. இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ (வைதேகி காத்திருந்தாள்)<br />4. பூமாலையே தோள் சேரவா (பகல் நிலவு)<br />5. அடுக்குமல்லி எடுத்து வந்து (ஆவாரம் பூ)<br />இன்னும் இருக்கிறது. சொல்லிக்கொண்டே போகலாம். (எனது தேர்வில் இல்லாத பாடலே இல்லை எனலாம்)<br /><br />இனிய பகிர்தலுக்கு நன்றி.<br /><br />‘அகநாழிகை‘<br />பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-82726006324337773892009-07-14T00:03:50.403-07:002009-07-14T00:03:50.403-07:00தீபா!
உன்னைப் போல இசை ஞானமும், பாடும் கலையும் வாய்...தீபா!<br />உன்னைப் போல இசை ஞானமும், பாடும் கலையும் வாய்க்கப்பெற்றவர்கள் சொல்லும்போது கூடுதல் சிரப்பாய் இருக்கிறது.<br />இசையைப் பற்றி இன்னும் நீ அழகாகவும், ஆழமாகவும் எழுதமுடியும் என நினைக்கிறேன்.<br />இசைக்கென மொழி, வர்ணம், தருணங்கள் இருக்கின்றன. அவை பற்றியெல்லாம் எழுது.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-22575377493682473002009-07-13T23:54:32.064-07:002009-07-13T23:54:32.064-07:00வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி பைத்தியக்காரன்!
...வருகைக்கும் கருத்துக்கும் <br /><br />நன்றி பைத்தியக்காரன்!<br />நன்றி வால்பையன்!<br />நன்றி விதூஷ்!<br />நன்றி நண்பர் ஜமால்!<br />நன்றி ஜோ!<br />நன்றி முல்லை!Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-5406194519619772412009-07-13T23:37:42.865-07:002009-07-13T23:37:42.865-07:00மனதை உருக்கும் பாடல்கள்தான் - நல்லாருக்கு உங்க தொக...மனதை உருக்கும் பாடல்கள்தான் - நல்லாருக்கு உங்க தொகுப்பு! பாடலைக் கேட்டுக்கொண்டு பயணம் செய்வது ரம்மியமாக இருக்கும் இல்லையா!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-57983672244949331782009-07-13T23:37:16.811-07:002009-07-13T23:37:16.811-07:00நல்ல இடுகை, தீபா.
இசையை ரசிப்பதற்கு மொழி தடையாக இ...நல்ல இடுகை, தீபா.<br /><br />இசையை ரசிப்பதற்கு மொழி தடையாக இருக்காது.<br /><br />பாடல்களின் லிங்க்களை இணைப்பது சட்ட விரோதமில்லையே?Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-77331178097481928882009-07-13T23:24:09.677-07:002009-07-13T23:24:09.677-07:00ஆம்! இசை
இது செய்யும் ஜாலங்கள் தான் எத்தனை.
நீங்...ஆம்! இசை<br /><br />இது செய்யும் ஜாலங்கள் தான் எத்தனை.<br /><br />நீங்க கொடுத்த லிஸ்ட் ரொம்ப அருமை<br /><br />அதிலே ரொம்ப டாப்<br /><br />ஜானி ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-9441966555254671242009-07-13T23:07:19.671-07:002009-07-13T23:07:19.671-07:00ஜென்சியின் பாடல்களை விட்டுடீங்களே???ஜென்சியின் பாடல்களை விட்டுடீங்களே???Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-47079420033876873722009-07-13T22:59:54.085-07:002009-07-13T22:59:54.085-07:00//கொடியில மல்லியப்பூ - கடலோரக் கவிதைகள்
என் வானிலே...//கொடியில மல்லியப்பூ - கடலோரக் கவிதைகள்<br />என் வானிலே - ஜானி//<br /><br />இது ரெண்டும் ரொம்ப பிடிச்ச டியூன்<br /><br /><br /><br /><br />//ஓம் நமஹ - இதயத்தைத் திருடாதே//<br /><br />யாரோ ஒரு பதிவர் காலர் டியூனா வச்சிருந்தார், பேரு ஞாபகம் வரல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com