tag:blogger.com,1999:blog-2361206054953603810.post2290814747623899493..comments2023-10-29T06:49:06.556-07:00Comments on சிதறல்கள்: உதிரிப்பூக்கள் - 1Deepahttp://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-88637736651680850762009-05-22T05:54:21.378-07:002009-05-22T05:54:21.378-07:00நன்றி முல்லை!நன்றி முல்லை!Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-67229918504062633332009-05-21T23:08:42.640-07:002009-05-21T23:08:42.640-07:00ஹ்ம்ம் என்ன சொல்றது...!!
வட்டார வழக்கு அசத்துது! ...ஹ்ம்ம் என்ன சொல்றது...!! <br />வட்டார வழக்கு அசத்துது! <br /><br />உதிரிப்பூக்கள் - அரசியல் மணம்! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-40582718459947276202009-05-19T04:30:00.000-07:002009-05-19T04:30:00.000-07:00என்னத்தச் சொல்ல...தீபா?என்னத்தச் சொல்ல...தீபா?நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-86376038604072607862009-05-19T01:11:00.000-07:002009-05-19T01:11:00.000-07:00நிதர்சனம்.......நிதர்சனம்.......அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-22058526917422548072009-05-16T22:38:00.000-07:002009-05-16T22:38:00.000-07:00ரவிஷங்கர்!
:-))
அங்கிள் என்று நான் அழைத்தது திரு....ரவிஷங்கர்!<br /><br />:-))<br />அங்கிள் என்று நான் அழைத்தது திரு. மாதவராஜ் அவர்களை!<br /><br />இது சிறுகதையே இல்லையே ரவி. அப்புறம் எப்படி இதற்கென்று ஒரு போக்கு இருக்கும். சரி, எப்படியாயினும் தெளிவாகப் புரிவதில் ஏதோ குறை இருந்திருக்க வேண்டும் இந்தப் பதிவில். சரி செய்து கொள்கிறேன்.<br /><br />அவசியம் படிக்கிறேன் உங்கள் கவிதையை.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-19065528937990374332009-05-16T22:32:00.000-07:002009-05-16T22:32:00.000-07:00தீபா,
நன்றி வருகைக்கு.லேட்டஸ்ட் ஆனந்த விகடனில் என...தீபா,<br /><br />நன்றி வருகைக்கு.லேட்டஸ்ட் ஆனந்த விகடனில் என் கவிதைப் படிக்க.(பக்கம் 27)<br />படித்து கருத்துச் சொல்லுங்கள்.<br /><br />//உண்மை தான் அங்கிள்! என்ன சொல்வதென்றே தெரியாத தடுமாற்ற நிலையில் தான் இதை எழுதியது. சரியாகப் புரிந்து கொண்டீர்கள்.//<br /><br />இந்த் பதில் யாருக்கு? எனக்கா?எனக்குதான் என்று தெரிகிறது.<br /><br />//நான் யாரைத் தாக்கினேன் backfire ஆவதற்கு?//<br />மன்னிக்கவும்.’ backfire” என்ற வார்த்தையை சொன்னதற்கு காரணம்<br />சிறுகதையின் போக்கு backfire ஆனது என்பதாக.அரசியல் அல்ல. <br />சிறுகதையின் மூட் சிதறி backfire ஆனதாக என்று கூட்க் கொள்ளலாம்.<br />அவ்வளவே தீபா.அரசியல் அல்ல.<br /><br />நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-50664600887276842472009-05-16T21:03:00.000-07:002009-05-16T21:03:00.000-07:00அனானி!
சாமான்ய மக்களின் பார்வையில் இந்தத் தேர்தல்...அனானி! <br />சாமான்ய மக்களின் பார்வையில் இந்தத் தேர்தல் எப்படிப் பார்க்கப்படுகிறது என்று நான் தினமும் சந்திக்கும் சிலரின் பேச்சுக்களை அப்படியே வழங்கி இருக்கிறேன். நான் தனிப்பட்ட முறையில் எந்தக் கட்சியையும் தொழில் நுட்பத்தையும் விமர்சிக்க் வில்லை. <br /><br /><br />சக்தி!<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />சூனிய விகடன்!<br />வருகைக்கு நன்றி. ஆனால் உங்களுக்கு ஒரு பத்திரிகையின் மேலிருக்கும் தனிப்பட்ட வெறுப்பைப் பதிவு செய்ய இது களம் அல்ல. என் பதிவுக்குச் சற்றும் தொடர்பில்லாமல் இத்தகைய பின்னூட்டங்கள் இடுவதை நான் விரும்பவில்லை. புரிந்துகொள்ளுங்கள்.<br /><br />ரவிஷங்கர்,<br /><br />அனானிக்குச் சொன்னதே தான் உங்களுக்கும். நான் யாரைத் தாக்கினேன் backfire ஆவதற்கு?<br /><br />மொத்தத்தில் இந்தத் தேர்தல் முறைகளும் மொத்த ஜனநாயகமுமே மக்களுக்கு எதிராக backfire ஆகிக் கொண்டிருக்கிறது. நாம் ஒருவரை ஒருவர் கட்சிகளின் பெயரால் தாக்கிக் கொள்வது நமது மூக்கையும் காதையும் நாமே அறுத்துக் கொள்வது போல.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-29851049661176355652009-05-16T20:57:00.000-07:002009-05-16T20:57:00.000-07:00நன்றி ஆயில்யன்!
நன்றி செந்தில் வேலன்!
உண்மை தான் ...நன்றி ஆயில்யன்!<br />நன்றி செந்தில் வேலன்!<br /><br />உண்மை தான் அங்கிள்! என்ன சொல்வதென்றே தெரியாத தடுமாற்ற நிலையில் தான் இதை எழுதியது. சரியாகப் புரிந்து கொண்டீர்கள்.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-76383110709819973152009-05-16T20:32:00.000-07:002009-05-16T20:32:00.000-07:00கதையில் எதையோ சொல்ல நினைத்து எதிலேயோ முடிந்து குழப...கதையில் எதையோ சொல்ல நினைத்து எதிலேயோ முடிந்து குழப்பமாகி atlast got backfired.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-61940406145558937712009-05-16T19:34:00.000-07:002009-05-16T19:34:00.000-07:00பதிவர்களை விடுங்க......இந்த சூனியர் விகடன்காரன் இர...பதிவர்களை விடுங்க......இந்த சூனியர் விகடன்காரன் இருக்கானே.....வாராவாரம் "புலிகள் வட்டாரத்தில் விசாரித்ததில் " அப்பன்டின்னு பீலா உடுவான்.....பேசினாராம் ....தாடியை சொரிந்து கொண்டே கேட்டாராம்....லேசான செருமலுடன் சிரித்தாராம்....என்று "ராம்" மொழியில் புலனாய்வு பத்திரிக்கை நடத்தி வரும் சூனிய விகடன் சூ...ல் வச்சாங்கப்பா மொளகாய ....ரசினியை தூக்கிக்கொண்டு ரொம்ப நாள் ஊர்வலம் வந்தவனுங்க இந்த ஒரு வருஷமா "ராஜீவ் காந்தி தற்கொலை தான் செய்து கொண்டார்" ங்கற ரேஞ்சுக்கு டகால்டி விட ஆரம்பிச்சுட்டானுக.......இந்த தேர்தல் முடிவுகள் சூனிய விகடன் மாதிரி மேஜை மேல உக்காந்து பீடி குடிச்சுகிட்டே ஈழம் , பிரபாகர சரிதம் என்று பாடியவங்களுக்கு ஒரு மரண அடிசூனிய விகடன்https://www.blogger.com/profile/18039774399798599944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-75680709086409297232009-05-16T18:40:00.000-07:002009-05-16T18:40:00.000-07:00ஐய்ய! ஏதாவது ஒண்ணுத்துல தான குத்த முடியும். ரெண்டு...ஐய்ய! ஏதாவது ஒண்ணுத்துல தான குத்த முடியும். ரெண்டு மூணு சொல்ற.. ஆமா இன்னாது அது? எதுனா சுயேச்சையா? நம்ம சாரு நிக்கிறாரா?””?????????????”<br /><br />இப்போது வெற்றி பெற்றது தான் சுதந்திரம் வாங்கி தந்ததாய் கூறும் மக்களை வைத்து கொண்டு மாற்றத்திற்கு ஆசைப்படுவது நம் தவறு தீபாsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-58712255450263249102009-05-16T18:21:00.000-07:002009-05-16T18:21:00.000-07:00//அதான் எந்தப் பொத்தான அமுத்துனாலும்//
ஆட தெரியா...//அதான் எந்தப் பொத்தான அமுத்துனாலும்// <br /><br />ஆட தெரியாதவன் மேடை கோணல் என்பது போல... ம்ம்ம்.. கணினி படித்து தொழில்நுட்பம் தெரிந்தவர்களே Electronic Voting Machine புரிந்துகொள்ளாமல் விமர்சிப்பது என்பது மூடத்தனம்... <br /><br />தாங்கள் ஆதரித்த கூட்டணி வெல்லவில்லை என்பதை அறிவுபூர்வமாக அலசுவதை விட்டு தொழில்நுட்பத்தை விமர்சிப்பது என்பது... ம்ம்ம்ம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-89820051879417801272009-05-16T10:53:00.000-07:002009-05-16T10:53:00.000-07:00தார்மீக நெறி, விதிகள் எல்லாவற்றையும் மீறிய தேர்தல்...தார்மீக நெறி, விதிகள் எல்லாவற்றையும் மீறிய தேர்தல். வெற்றிதான் இங்கு முக்கியம். எப்படி வெற்றி பெற்றோம் என்பது முக்கியமல்ல. வெட்கக்கேடு.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-45835898053596964002009-05-16T08:59:00.000-07:002009-05-16T08:59:00.000-07:00//ஐய்ய! ஏதாவது ஒண்ணுத்துல தான குத்த முடியும். ரெண்...//ஐய்ய! ஏதாவது ஒண்ணுத்துல தான குத்த முடியும். ரெண்டு மூணு சொல்ற.. ஆமா இன்னாது அது? எதுனா சுயேச்சையா? நம்ம சாரு நிக்கிறாரா?”<br />//<br /><br />நல்லா எழுதியிருக்கீங்க..<br /><br />இதோ எனது அலசலையும் படித்து பாருங்கள்...<br /><br />//தங்களுக்கு நல்ல "சீஸ்" கிடைக்காதா என்று ஏங்கி நிற்கும் இலங்கை தமிழர்களும் சாமான்ய மக்களும் மாற்றத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும் என்று தோன்றுகிறது...//ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-27447212506691309172009-05-16T07:08:00.000-07:002009-05-16T07:08:00.000-07:00என்ன வித்யா? அந்த லேபில் தேவையில்ல தான். அதுக்கு இ...என்ன வித்யா? அந்த லேபில் தேவையில்ல தான். அதுக்கு இவ்ளோ ஆச்சிரியக்குறியா? :-(Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-30161488045548083202009-05-16T06:58:00.000-07:002009-05-16T06:58:00.000-07:00arasiyal???!!!!arasiyal???!!!!Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-84649462525019861082009-05-16T06:02:00.000-07:002009-05-16T06:02:00.000-07:00என்னது நல்லா இருக்காவா ?
பத்து நாளா நடந்த விசயம்ல...என்னது நல்லா இருக்காவா ?<br /><br />பத்து நாளா நடந்த விசயம்ல பயங்கர டெரரா இருக்கு :))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com