tag:blogger.com,1999:blog-2361206054953603810.post1666285781253067318..comments2023-10-29T06:49:06.556-07:00Comments on சிதறல்கள்: தீபாவளி!Deepahttp://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-63604427149676682852009-10-23T19:31:18.650-07:002009-10-23T19:31:18.650-07:00அசத்தல் போஸ்ட் தீபா!! முடித்தவிதம் மிகவும் அருமை! ...அசத்தல் போஸ்ட் தீபா!! முடித்தவிதம் மிகவும் அருமை! <br /><br />அந்த கீதாஞ்சலி ட்ரெஸ் நன்றாக நினைவிருக்கிறது...எங்கள் பள்ளியிலும் அதுதான் அப்போது ஃபேமஸாக இருந்தது. :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-53680080111274448822009-10-19T04:27:11.587-07:002009-10-19T04:27:11.587-07:00//தொலைக்காட்சிக்கு முன் உட்காரக் கூடாது என்பதற்காக...//தொலைக்காட்சிக்கு முன் உட்காரக் கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே நூலகத்தில்கிருந்து புத்தகங்கள் வாங்கி வந்து நிம்மதியாக நாள் பூராவும் படித்துக் கழித்த தீபாவளிகள் உண்டு.//<br /><br />அற்புதம்<br /><br />நல்லதொரு இடுகைஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-4344890530385446882009-10-19T02:54:57.600-07:002009-10-19T02:54:57.600-07:00//டமால் டுமீல் வெடிச்சத்தங்களுடன் பொழுது விடிவ...//டமால் டுமீல் வெடிச்சத்தங்களுடன் பொழுது விடிவதற்க்குள் ஏனோ பண்டிகையின் மொத்த களையும் வடிந்து விடும்.//<br /><br />ஆஹா.. மிகச் சரியாக உணர்வுகளைச் சொல்லி இருக்கிறாய்.<br />இந்தப் பதிவு, நிஜமாகவே தீபாவளி குறித்த பிம்பங்களையும், நினைவுகளையும் இயல்பாகவும், உண்மையாகவும் காட்டுகிறது. தெளிவும் இருக்கிறது.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-91855018366915667252009-10-19T02:28:30.186-07:002009-10-19T02:28:30.186-07:00நிறைய இடங்களில் உங்களோடு ஒருமித்த கருத்துடன் இந்தப...நிறைய இடங்களில் உங்களோடு ஒருமித்த கருத்துடன் இந்தப் பதிவை வழிமொழிகிறேன் :)அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-59963712940131868332009-10-19T02:13:18.496-07:002009-10-19T02:13:18.496-07:00//ஆனால் வானத்தில் பூப்பூவாய் வெடித்துச் சிதறும் வா...//ஆனால் வானத்தில் பூப்பூவாய் வெடித்துச் சிதறும் வாணங்களில் மனதைப் பறி கொடுக்கையில் வெடிமருந்தின் வாடையில் கருகும் பிஞ்சுகளும் பலியாகும் சகோதரர்களும் நினைவுக்கு வந்து குற்றவுணர்ச்சி கொல்கிறது.//<br /><br />உண்மை தான் தீபா. நல்ல இடுகை.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-14579524342461422512009-10-19T01:56:14.535-07:002009-10-19T01:56:14.535-07:00தீபா நல்ல நினைவு கூறல்தீபா நல்ல நினைவு கூறல்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.com