tag:blogger.com,1999:blog-2361206054953603810.post1137720855423100499..comments2023-10-29T06:49:06.556-07:00Comments on சிதறல்கள்: 'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.Deepahttp://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-44619973631962151612011-09-03T01:26:50.543-07:002011-09-03T01:26:50.543-07:00ஹாய் தீபா ,மிக நல்ல பதிவு.நான் நினைத்ததை சொல்லி இர...ஹாய் தீபா ,மிக நல்ல பதிவு.நான் நினைத்ததை சொல்லி இருந்தீர்கள் .உங்கள் தந்தையின் கோபத்தை உங்கள் எழுத்துகளில் காண்கிறேன் .எதையும் ஜஸ்ட் லைக் தட் என்று எடுத்து கொள்வதே நம் இயல்பாக மாறிவிட்டது.உங்கள் பதிவுகளை நீண்ட நாட்களாக படிக்கிறேன். மிக நன்றாக உள்ளது.என்னை பற்றிபிறகு எழுதுகிறேன். நன்றிnallathorveenaihttps://www.blogger.com/profile/02831200058853925458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-92170838245986062802011-09-01T01:01:50.532-07:002011-09-01T01:01:50.532-07:00உண்மை
உன்னையே கொன்று
எம்மை கொல்கிறாய்
உயிர்களை ...உண்மை <br /><br /><br />உன்னையே கொன்று<br />எம்மை கொல்கிறாய்<br />உயிர்களை மதித்தே<br />உன் உயிரினை விட்டாய்<br /><br />எப்படி நியாயம்<br />நீ செய்தது<br />உன்னை பெத்தவளுக்கு<br />பொறுப்பு யாரது<br /><br />ஈழத்து நெஞ்சங்கள்<br />ஒரு போதும்<br />உயிர்பலி கேட்க்க<br />இல்லையம்மா<br /><br />நாம் நொந்தது போதும்<br />செங்கொடியே<br />இவள் செய்தது வேண்டாம்<br />எம் இனமேகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-67106463029230873512011-08-31T06:53:49.793-07:002011-08-31T06:53:49.793-07:00தோழர் செங்கொடியின் மரணம் வலையில் மட்டுமே அதிகம் பி...தோழர் செங்கொடியின் மரணம் வலையில் மட்டுமே அதிகம் பிரஸ்தாபிக்கப்படுகிறது. வெளி ஊடகங்களுக்குத்தான் ஹசாரே இருக்கிறாரே.அவரது முடிவு ஏற்புடையதல்ல எனினும். நெஞ்சுறுதியும் தியாகமனப்பான்மையும் வரலாறாகும்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-80333451440991532462011-08-31T06:46:59.956-07:002011-08-31T06:46:59.956-07:00உண்ர்ச்சி மிக்க எழுத்து!!!
அருமையான பதிவு!!!
பலமுற...உண்ர்ச்சி மிக்க எழுத்து!!!<br />அருமையான பதிவு!!!<br />பலமுறை வாசித்தேன்!!!<br />மூன்று உயிர்களை காபாற்ற ஒரு உயிர் பிரிந்தது!!!<br />மனம் கசந்து அழுதது!!!<br />குற்றவாளிகளுக்கு இரண்டு முறை தண்டனை எதற்கு?(20 ஆண்டுகள் போதாதா?)<br />5 லட்சம் பேரை கொன்று குவித்தவர்களுக்கும்,அதற்கு உதவி செய்தவர்களுக்கும் என்ன தண்டனை???ponrajhttps://www.blogger.com/profile/05351647718217046118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-72400737817363239692011-08-31T00:23:33.767-07:002011-08-31T00:23:33.767-07:00செங்கொடியின் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவில் என...செங்கொடியின் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவில் எனக்கு உடன்பாடில்லை.<br />மனதில் உள்ளதை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-28164653760101206722011-08-30T08:05:42.852-07:002011-08-30T08:05:42.852-07:00செங்கொடியின் முடிவிற்கு அரசு மற்றும் படித்த முட்டா...செங்கொடியின் முடிவிற்கு அரசு மற்றும் படித்த முட்டாள் தமிழர்கள் தான் பொறு பேர்கவேண்டும்.<br />ஏழை மற்றும் தாழ்ந்த தொழில் செய்யும் தமிழர்களை முட்டாள்கள் என்றும் அழுக்கர்கள் என்றும் ஒதுக்கி தள்ளும் நாகரீக தமிழர்களின் வாயை மூட வேறு வழிதெரியாமல் இந்த முடிவெடுத்து விட்டார்.தற்கொலை செய்து கொண்டாலும் அவரது மரணம் வீர மரணம்.தமிழ்வாணன்https://www.blogger.com/profile/02642526519339822147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-53838418315976004022011-08-30T03:54:23.859-07:002011-08-30T03:54:23.859-07:00"தமிழர் உள்ளங்களில் பட்டொளி வீசிப் பறக்கும் ..."தமிழர் உள்ளங்களில் பட்டொளி வீசிப் பறக்கும் செங்கொடி"<br /><br />செங்கொடியின் தற்கொடை ஈடு இணைஅற்றது. பல வருடங்களாக கிடப்பிலேயே இருந்த விடயத்தை ..சில மாதங்களாக பலரும் சிந்திக்கத் தவறிய விடயத்தை.. தமிழர் மனதில் உணர்வில் தீயிட்டுக் காட்டியிருக்கிறார் செங்கொடி...pahirvomhttps://www.blogger.com/profile/05162726771798641543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-742159206264505352011-08-29T22:36:57.285-07:002011-08-29T22:36:57.285-07:00நிச்சயமாக எனக்கும் ஒப்புதல் இல்லை தமிழ். அதை நான் ...நிச்சயமாக எனக்கும் ஒப்புதல் இல்லை தமிழ். அதை நான் சிலாகிக்கவும் இல்லை. <br /><br />சிலர் (நான் தினமும் நேரில் சந்திக்கும் சிலர்) கொஞ்சமும் ஈரமற்று அவளது முடிவினை ஏளனம் செய்வதையும், போராட்டங்களை இழிவுபடுத்திப் பேசுவதையும் தாங்கமுடியாமல் தான் அந்தப் பதிவினை எழுதினேன். //உணர்வும் அறிவும் கூடிய பெண் வாழ்ந்திருக்கலாம்... வருத்தமாக இருக்கிறது. என்னவொரு தீர்க்கமான, நேர்மை துலங்கும் விழிகள்...// ம்ம். :-(Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-19929396557073553162011-08-29T19:20:07.115-07:002011-08-29T19:20:07.115-07:00இப்படியொரு முடிவை நோக்கித் தள்ளப்படுவதற்கு, செங்கொ...இப்படியொரு முடிவை நோக்கித் தள்ளப்படுவதற்கு, செங்கொடி இந்தச் சமூகத்தின் மீதும், அரசுகள் மீதும் எத்தகைய அவநம்பிக்கை கொண்டிருந்திருக்க வேண்டும்... அவள் தீக்குளித்ததில் எனக்கு ஒப்புதல் இல்லை தீபா. ஆனால், இந்தச் சுயநலப் பிசாசுகள் சொல்வதுபோல அவள் முட்டாளும் இல்லைத்தான். உணர்வும் அறிவும் கூடிய பெண் வாழ்ந்திருக்கலாம்... வருத்தமாக இருக்கிறது. என்னவொரு தீர்க்கமான, நேர்மை துலங்கும் விழிகள்...தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-27826806937099332002011-08-29T12:27:59.760-07:002011-08-29T12:27:59.760-07:00மிகச் சிறப்பாய் எழுதியுள்ளீர்கள். இந்த நெருக்கடியா...மிகச் சிறப்பாய் எழுதியுள்ளீர்கள். இந்த நெருக்கடியான சூழலில் இந்த வேலையற்ற வீணர்களின் கையாலத்தனமான பேச்சு நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டும்.பிரதீப் - கற்றது நிதியியல்!https://www.blogger.com/profile/14062984166979452736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-21781859256885274562011-08-29T05:00:52.422-07:002011-08-29T05:00:52.422-07:00உள்ளக்குமுறலை,உண்மையை அப்படியே சொல்லி இருக்கிறீர்க...உள்ளக்குமுறலை,உண்மையை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-17963936082151394532011-08-29T03:10:14.419-07:002011-08-29T03:10:14.419-07:00செங்கொடிகள் மரித்தாலும், மறைந்து போவதில்லை, அவர்கள...செங்கொடிகள் மரித்தாலும், மறைந்து போவதில்லை, அவர்களின் போர்க்குணமும், தியாக தீபமும். மலர் கருகிவிட்டது.. ! போராளியின் விதையாயிற்று.. ! வீரர்கள் என்றுமே மடிவதில்லை, மறக்கப்படுவதில்லை,வி தைக்கப் படுகிறார்கள்..! சின்னஞ்சிறு மலர் அது..! எப்படி ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க துணிவு வந்தது. சாந்தன், பேரறிவாளன்,முருகனுக்கு உயிர்த்தியாகம் செய்ய வந்த தியாகத்தீ கொளுந்து விட்டு எரிந்து செங்கொடி மேல் தாவியதோ..!அருணன் பாரதிhttps://www.blogger.com/profile/04959437747821205539noreply@blogger.com