tag:blogger.com,1999:blog-2361206054953603810.post1090726704517871363..comments2023-10-29T06:49:06.556-07:00Comments on சிதறல்கள்: ஹாரி பாட்டர் - ஒரு சின்ன அறிமுகம்Deepahttp://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-56949422278994500862010-11-25T23:42:12.528-08:002010-11-25T23:42:12.528-08:00Harry potter is very nice story.Excellent.and maki...Harry potter is very nice story.Excellent.and making of film is very very super.123https://www.blogger.com/profile/13864336354160371928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-67872394266360089032010-07-27T10:01:30.300-07:002010-07-27T10:01:30.300-07:00சார், நான் நினைத்ததை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள...சார், நான் நினைத்ததை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள். ஏழு புத்தகத்தையும் ஒரே மாதத்தில் முடித்துவிட்டு மேலும் இரு மாதங்கள், ஏன் சிலவேளை இன்றும் அந்த நினைவுகளில் உழல்பவன் நான். ஆறாம் பாகத்தில் டம்பிள்டோர் இறப்பு முன்னமே தெரிந்தாலும் வாசிக்கும்போது அழுகையைத் தவிர்க்க இயலவில்லை. ஏழாம் பாகம் ஒரு அற்புதமான த்ரில்லர். ரௌலிங் கதையை நகர்த்தியிருக்கும் விதமும் முடித்திருக்கும் விதமும் அலாதியானது. ரௌலிங்கின் மிதமான நகைச்சுவையும் அற்புதம். நீங்கள் கூறியதுபோல அரசியல் போன்ற விடயங்களையும் கையாண்டிருப்பது நேர்த்தி.Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-27871898759386712102009-02-27T06:54:00.000-08:002009-02-27T06:54:00.000-08:00Thanks Narsim!Thanks Narsim!Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-36798569785993266722009-02-27T00:54:00.000-08:002009-02-27T00:54:00.000-08:00good wrieup deepa.good wrieup deepa.narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-32361686144136667262009-02-26T03:44:00.000-08:002009-02-26T03:44:00.000-08:00The Rebel!வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்ற...The Rebel!<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!<BR/><BR/>கார்க்கி!<BR/><BR/>Thanks! :-)Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-35689886772171592742009-02-25T02:28:00.000-08:002009-02-25T02:28:00.000-08:00எனக்கும் பிடித்த புத்தகம் இதுஎனக்கும் பிடித்த புத்தகம் இதுகார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-25303640713098894332009-02-23T08:11:00.000-08:002009-02-23T08:11:00.000-08:00Harry Potter Movies are Just Hyped Up!!I wonder ho...Harry Potter Movies are Just Hyped Up!!I wonder how people watch it!!<BR/>May be books would be Better,I never Read 'em.Bloggerhttps://www.blogger.com/profile/13398172088366081557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-69640591227401299582009-02-23T01:40:00.000-08:002009-02-23T01:40:00.000-08:00நன்றி Uncle. //மேற்கத்திய சிறுவர் நாவலொன்று இந்த ...நன்றி Uncle. <BR/><BR/>//மேற்கத்திய சிறுவர் நாவலொன்று இந்த அளவுக்கு நம் சமூகத்தில், அதுவும் சிறுவர் உலகத்தில் நுழைந்திருப்பது இப்போதுதான்.//<BR/><BR/>இதில் நான் சற்று மாறுபடுகிறேன். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் இப்போது ஊடகக் கவனம் அதிகம் இத்ற்கு கிடைத்திருக்கிறது. என் சிறு வயது முதலே "எனிட் ப்ளைட்டன்" என்ற ஆங்கிலக் குழந்தை எழுத்தாளரின் எழுத்துக்கள் மெட்ரிக்குலேஷன் பள்ளிக் குழந்தைகளிடயே மிகவும் பிரபலம். எனக்கு அவர் கதைகள் என்றால் உயிர். அம்புலிமாமாவும் ரத்னபாலாவும் எவ்வளவு விரும்பிப் படித்தேனோ அவ்வளவு இதையும் விரும்பி இருக்கிறேன். குழந்தைகளுக்கு ஆங்கில மோகம், மேலை நாட்டு மோகம் எல்லாம் கிடையாது என்பதற்கு வெறென்ன சாட்சி வேண்டும்?<BR/>மேலும் ஹாரி பாட்டர் முதல் நாவல் வெளிவந்தது 1997-ல். அப்போது புத்தகம் படிப்பவர்கள் மத்தியில் அது சிறந்த வரவேற்பைப் பெற்றது. ஹாலிவுட் அதைத் திரைப்படமாக எடுத்த பின்பு தான் மிதமிஞ்சிய வெளிச்சம் அதற்குக் கிடைத்தது. <BR/><BR/>//இதைவிட அற்புதமான கதைகள் அண்டரெண்டா பட்சிகளாக நம் கிராமத்தின் த்மிழ்மொழியில் கவனிப்பாரற்று பறந்து கொண்டிருக்கின்றன. நாம் யாரும் அதைக் கவனிக்கக் காணோம்.//<BR/><BR/>ஆங்கிலேயர் ஆட்சியும் ஆங்கிலமும் நம் நாட்டில் இறக்குமதி ஆனதால் ஆங்கில இலக்கியமும் தவிர்க்க முடியாதவை ஆகி விட்டது. வேதனைக்குரிய விஷயம் தான். ஆனால் நமது பழம்பெருங் கதைக்களஞ்சியங்களைக் கண்டிப்பாக வெளிக் கொணர வேண்டும். நம் குழந்தைகளுக்கு அதன் பெருமையை உணர்த்த வேண்டும். படிக்கும் ஆர்வமுள்ள குழந்தைகள் சுவாரசியமான எதையும் படிப்பார்கள். சுட்டிக்காட்டுவது நமது கட்மை.. <BR/><BR/>சரி நானே ஆரம்பிக்கிறேன். என் ஆங்கிலப் பக்கத்தில் என் அடுத்த பதிவு நம் பண்டைய பாட்டி கதைகள் பற்றி. உங்கள் மேலான கருத்தூட்டங்களை எதிர்பார்க்கிறேன். ! <BR/>:-)Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-57411425323168012542009-02-22T22:32:00.000-08:002009-02-22T22:32:00.000-08:00ரமேஷ் வைத்யா!வருகைக்கும் நையாண்டிகும் மிக்க நன...ரமேஷ் வைத்யா!<BR/><BR/>வருகைக்கும் நையாண்டிகும் மிக்க நன்றி!<BR/>இது என் சமூகப் பார்வயை வெளிப்படுத்தும் பதிவு அல்ல. எனக்குப் பிடித்த ஒரு புத்தகம் பற்றியது. அவ்வளவே.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-72010285847916226622009-02-22T22:24:00.000-08:002009-02-22T22:24:00.000-08:00சத்தியமூர்த்தி!வருகைக்கும் கருத்துக்கும் மிக்க...சத்தியமூர்த்தி!<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தங்கள் மகனின் கதையைப் படித்து விட்டுப் பின்னூட்டம் போடுகிறேன். <BR/>Fan Fiction எனக்குக் கூட முதலில் மிகவும் பிடித்தது. ஆனால் அதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டாம். உங்கள் மகன் தன் சுய சிந்தனையுடன் பாத்திரங்கள் உருவக்கிக் கதைகள் எழுதச் சொல்லுங்கள்.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-6373625734718464312009-02-22T22:14:00.000-08:002009-02-22T22:14:00.000-08:00தீபா,சபாஷ்! (என்னா ஒரு சமூகப் பார்வை..!)தீபா,<BR/>சபாஷ்! (என்னா ஒரு சமூகப் பார்வை..!)ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-22279282832800581362009-02-22T10:27:00.000-08:002009-02-22T10:27:00.000-08:00தீபா!ஹாரிபாட்டரை நான் வாசித்ததில்லை.ஆனால் மேற்கத்த...தீபா!<BR/><BR/>ஹாரிபாட்டரை நான் வாசித்ததில்லை.<BR/>ஆனால் மேற்கத்திய சிறுவர் நாவலொன்று இந்த அளவுக்கு நம் சமூகத்தில், அதுவும் சிறுவர் உலகத்தில் நுழைந்திருப்பது இப்போதுதான்.காமிக்ஸ் நாவலின் இடத்தை இந்த ஹாரிபாட்டர் பிடித்துக் கொண்டதற்கு தொலைக்காட்சிகளும், நம் மெட்ரிக்குலேசன் பள்ளி உரையாடல்களும்தான் காரணம் என்று சொல்வேன்.<BR/>இதைவிட அற்புதமான கதைகள் அண்டரெண்டா பட்சிகளாக நம் கிராமத்தின் த்மிழ்மொழியில் கவனிப்பாரற்று பறந்து கொண்டிருக்கின்றன. நாம் யாரும் அதைக் கவனிக்கக் காணோம்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2361206054953603810.post-11702841678781210792009-02-22T09:53:00.000-08:002009-02-22T09:53:00.000-08:00ஹாரி பாட்டர் புத்தக வரிசை ஏழுடன் முடிந்து விட்டாலு...ஹாரி பாட்டர் புத்தக வரிசை ஏழுடன் முடிந்து விட்டாலும், விசிறிகள் கூட்டத்தில், ஃபேன் பிக்ஷன் என்று ஒன்று பிரபலம். விசிறிகள் எழுதும் ஹாரி பாட்டர் கதைகள் தாம் அவை.<BR/><BR/>என் மகன் கூட ஒன்று இருக்கிறது. அதை <A HREF="http://www.sathyamurthy.com/2007/03/29/harry-potter-fan-fiction/" REL="nofollow">இங்கே படிக்கலாம்</A>Anonymousnoreply@blogger.com