Saturday, February 14, 2009

ஜோவுக்கு! (ஜோக்கு இல்ல‌.. சீரிய‌ஸ்!)






காதலையும் ஊடலையும் தாண்டி நமக்குள் இருக்கும் நட்புக்கு...



சிந்தனைகளில் வேறுபாடு இருந்தாலும் சிரிப்புக்கும் சந்தோஷத்துக்கும் பஞ்சமில்லாத நம் ப‌கிர்தலுக்கு...



கோபமோ எரிச்சலோ வெறுப்பின் சாயலைக் கூட நெருங்காத நமது வார்த்தைகளுக்கு...



குழந்தையைத் தாய் கண்டிக்கும் அன்புடன் ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் பாங்குக்கு...



நான் வீசும் கோபக் கணைகளைப் புஸ்வாணமாய் அணைத்து விடும் உன் ஐஸ்க்ரீம் கிண்டல்களுக்கு...



அல‌ட்டாத, அல‌ங்கார‌மில்லாத‌,உண‌ர்ச்சிவ‌ச‌ப்படுவ‌து என்றால் என்ன‌வென்றே தெரியாத‌ (அது தான‌ என‌க்குக் க‌டுப்பு ) அன்று முத‌ல் இன்று வ‌ரை மாறாத‌ நிதான‌மான‌ உறுதியான‌ உண்மையான‌ உன் அன்புக்கு...



வாழ்த்துக்க‌ள்!

19 comments:

ers said...

நெல்லைத்தமிழின் திரட்டியில் இணைக்க
nellaitamil

முரளிகண்ணன் said...

இருவருக்கும் வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

//அல‌ட்டாத, அல‌ங்கார‌மில்லாத‌,உண‌ர்ச்சிவ‌ச‌ப்படுவ‌து என்றால் என்ன‌வென்றே தெரியாத‌....//
hahahahahaha......that's not the product's mistake...it's th producer's mistake...lol!!
anbudan aruna

Deepa said...

நன்றி முர‌ளிகண்ணன்!

Deepa said...

Anbudan Aruna!

Thank you very much for your visit and comment.

Well, it's not a mistake actually... It's perfection to an extreme that annoys me! ROTL!!

மாதவராஜ் said...

வாழ்த்துக்கள்
கவிதையைத் தந்த தீபாவுக்கும், ஜோவுக்கும்!

கவி அழகன் said...

உங்கள் கவிதைகள் அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது. தொடருங்கள்! நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

Deepa said...

Uncle!

மிக்க‌ ந‌ன்றி!
நேற்றே பார்த்து விட்டீர்க‌ளா?

Deepa said...

க‌வி நில‌வ‌ன்!

ஆஹா... இத‌ற்கு க‌விதை அந்த‌ஸ்தும் கொடுத்து ம‌ன‌தார‌ வாழ்த்தும் அளித்த‌ உங்க‌ளுக்கு என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி!

butterfly Surya said...

Xlent Deepa.

புதிய பதிவு: Half Moon


இராக் நோக்கி செல்லும் ஹேமநாதபாகவதர்... என பதிவில் உங்கள் கருத்துக்காக காத்து கிடக்கிறது..

Muniappan Pakkangal said...

I have come across a nice blog.Chinnathaai oru Kaathal,Nice understanding people u are.

Deepa said...

மிக்க நன்றி முனியப்பன்!
:-)

SUBBU said...

யாருப்பா அந்த ஜோ (நம்ம சூர்யாவோட ஜோவா)

Deepa said...

No Subbu! This is my Joe! :-))

மேவி... said...

கவிதை நல்ல இருக்குங்க .......
அதற்க்கு நீங்கள் போட்டுள்ள படம்கள் அருமை

Deepa said...

நன்றி MayVee!

Joe said...

நல்ல கவிதை!

அந்த "ஜோ"வுக்கு வாழ்த்துக்கள்.

Deepa said...

நன்றி ஜோ!

Anbunesan said...

Suuuper.....

and my first comment for your blog :)